வாசகர்கள் கருத்துகள் ( 6 )
புதிய கண்டுபிடிப்புகள் அனைத்துமே மிகவும் சிறப்பானதையே ஏமாற்றுகிறார்கள் கண்டுபிடித்து அதற்கான அபராதங்கள் விதிப்பதும் சரியானதே. ஆனால் ஜிஎஸ்டி துறையில் சில அதிகாரிகள் ஏமாற்றுபவர்களை விடுவித்து நேர்மையானவர்களை மனசாட்சி இல்லாமல் அவர்களிடம் ஏதோ ஒரு காரணத்திற்காக வேண்டுமென்றே அபராதம் விதித்து துன்புறுத்தும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை எல்லாம் அரசு களை எடுத்தால் நாடு நலம்பெறும்.
நீட் வினாத்தாள் டெலிகிராம் வாட்ஸ் அப் பல என் டி ஏ தேர்வுகள் வினாத்தாள் அவுட் மூடி மறைக்க வசதியாக இருக்கும்
அம்மா டெல்லி நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றியதற்கு காரணம் தீ அணைப்பு துறைதான், குப்பை அள்ளும் தூய்மைப்பணி ஆட்களின் உதவியோடுதான், இந்த ஈ. டி . வருமான வரி துறை இன்னும் பல , இவை எல்லாம் எதற்கு ?
வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டில் குறை உள்ளது. வரி ஏய்ப்பு ரூ. 2,000 கோடி அல்லது ரூ. 20,000 கோடியாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
நமது தாய்திரு நாட்டின் மரியாதைக்குரிய நிதிஅமைச்சரை கண்டபடி பேரிட்டு அழைக்க இவரெல்லாம் வேறு தேசத்தவரா என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவில் இருப்பவரே என்றால், இவருக்கு தகுந்த தண்டனை தருவதற்கு அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.நாட்டுப் பற்றற்ற நாலுகால் பிராணிகள்தான் இவர்களெல்லாம்.
ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்த மக்களின் வாரிசுகள் இன்றும் அதே ஜீனோடு என்பதனை நிரூபிக்கிறாரால்