வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்துக்களுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் வேற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு மாற்றி கொடுத்து சம்பாதித்து உள்ளார் என்று இன்று ஒரு நாளேட்டில் செய்தி வந்துள்ளது
பெண்கள் சமத்துவம் வெறும் முழக்கம் கிடையாது. சமத்துவத்தையும் கடந்து எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அரசு ஊழியர் என்றாலே திருடர்கள்தான்
இந்த தைரியம் நீங்க வோட்டு போட்டு செலெக்ட் செய்த மக்களையும் குறிப்பிட்டு சொல்லியிருந்தா வரவேற்றிருப்பேன்
Since IAS officials hold the 'License to Loot' badge, they enjoy immunity from arrest. Then how is it that this woman was arrested for doing her recognized duty? This is not in good taste. She should have been allowed to carry on her trade, just as all other IAS officials are permitted to loot.
பெண்கள் நாட்டின் கண்கள் ... ஆணும் பெண்ணும் சமம்... ஆனா மாசா மாசம் 1000.. 2000.. 2500 பெண்களுக்கு மட்டும் ... ஆண்களுக்கு பிம்பிளிக்கி பிளாப்பி ...
ஆமாம் இப்போ நெறைய அம்மாக்களும் சிக்குகிறார்கள் ...
மந்திரி சபையை ஊழல் இல்லாமல் மோதி சுத்தப்படுத்திவிட்டார். அடுத்து அதிகாரிகள் வர்கத்தை சுத்தம் செய்ய தொடங்கிவிட்டார் போலும்
ஹி...ஹி...ஹி...இதெல்லாம் ஒரு பெருமையா, எங்க டுமிழ்நாட்டுக்கு வாங்க, கட்டுமர திருட்டு திமுகவின் சாதாரண வார்டு மெம்பெர் கூட இதை விட பல மடங்கு ஆட்டையை போட்டு வைத்திருப்பான், ஆனால் என்ன எங்குமே நிரூபிக்க முடியாதபடி ஆட்டையை போட்டிருப்பான். எல்லாம் கட்டுமர பட்டறையின் அடிபுலி ட்ரைனிங். ஹி...ஹி...ஹி...
10000 இல் ஒருவர் ஏதோ வேறு சில காரணங்களுக்காக சிக்க வைக்கப்பட்டுள்ளார்... அவ்வளவே
10 வருஷம் கேஸ் நடக்கும் , அப்புறம் ரொக்கம் கைப்பற்றியது அவரது வீடு என்பதை நிருபிக்க முடியாததால் இவரை விடுவித்து விடுவார்கள் .... ஏன்னா இவரது dealing கோடிக்கணக்கில் , சில நூறு அல்லது ஆயிரம் எனில் குற்றம் நிரூபிக்க பட்டுவிடும்