வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நன்றி மோடிஜி. ஜெய் ஹிந்த்
உள் நாட்டில் உலாவி கொண்டு இருக்கும் தேசத் துரோகிகளை தேடிக் கண்டுபிடித்து இந்திய ராணுவத்தின் குண்டு விழும் இடத்தில் விட வேண்டும். அவர்களின் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தொடர்புடைய நபர்களின் உள் நாட்டில், வெளிநாட்டில் இருக்கும் சொத்துகளை அரசுடமை ஆக்க வேண்டும். அதுவே மோடி சொன்ன பதினைந்து லட்சம்.
ஆபரேஷன் .... வேட்டை என்றல்லவா பெயர் இருந்திருக்க வேண்டும்
துரோகிகள் காலையிலேயே கூவி விடுவார்கள் முதலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய துரோகிகளை களையெடுக்க வேண்டும் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
தீவிரவாதிகளுக்கு இது நெற்றியடி.