வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்றால் மற்றைய டிபார்ட்மென்டுல்களுக்கும் அதே போல விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பாமல் இருப்பது சற்றே வினோதம் .
முற்றிலும் சரி. நீதி மன்றங்கள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கியாக வேண்டும். கோடைக்கால மற்றும் பண்டிகை விடுமுறைகள் குறைக்கப்படவேண்டும். வக்கீல்கள் ஊதியத்துக்கு கட்டுப்பாடு அவசியம். வாய்தாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். எந்த வழக்கையுமே ஒரு வருட காலத்திற்குள் முடித்தாக வேண்டும்.
நாம் கலியுகத்தில் வாழ்கிறோம். சமாதானமாக வாழ்வது என்பது அரிதாகி விட்டது. கூட்டுக் குடும்பங்கள் காணவில்லை. உறவுகளின் உன்னதம் மறைந்து எல்லாரும் தனி மனிதர்கள் ஆகி விட்டனர். ஆசைகள் கடல் அளவையும் தாண்டி விட்டன. இவ்வளவையும் நீதிமான்கள் கண்கூடாக பார்க்கின்றனர். ஆகவே நாட்டின் நலன் கருதி அவர்களின் விடுமுறை கால அளவை மாற்றியமைப்பது கட்டாயம். வருங்காலத்தில் நல்லதே நடக்கட்டும்.
வெள்ளைகாரன் நடைமுறையை விட்டு ஞாயிறு மட்டும் விடுமுறையை கொண்டு வந்தால் வழக்குகள் தேக்கம் நீதிமன்றங்களில் வெகுவாக குறையும்!
உண்மையைத்தான் பேசியிருக்கிறர். கோடிக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளபோது நாட்டின் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கும்பட்சத்தில் கோடைகால விடுமுறையை அவர்களாகவே விளக்கிக்கொள்ளவேண்டும் .
உண்மையைத்தான் பேசி இருக்கிறார். வளர்ச்சி திட்டங்களுக்கான பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது நீதி மன்ற தொடர் விடுமுறைகளால் விசாரணை மற்றும் தீர்ப்பு மேலும் கால தாமதம் ஆகிறது. காலத்திற்கு ஒவ்வாத வெள்ளைக் கார நீதிபதிகளுக்காக வெள்ளைக்காரன் வகுத்த நீதிமன்ற நடைமுறைகளை இப்போதும் நாம் பின் பற்றி வருகிறோம். வழக்குகள் மலை என குவிந்து சாதாரண மனிதன் தனக்கு நீதி கிடைக்குமா ? என நீதி மன்ற வாசலிலேயே தவம் கிடக்கும் இன்றைய காலகட்டத்திலும் அதே அந்த பழைய விடுமுறை நடைமுறைகள் இப்பவும் அவசியம்தானா?
முற்றிலும் உண்மை. எதற்கு கோடைகால விடுமுறை. ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நீதித்துறையில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் தான் சம்பளம் கொடுக்கிறது. எனவே, அரசாங்க விதிமுறைகளை மட்டுமே அனுபவிக்க வேண்டும் . பிஜேபி அரசாங்கம் விழிக்குமா ?
சஞ்சீவ் சன்யால் பொருளாதார நிபுணர் என்று சொல்ல முடியாது. இவர் பிஜேபியின் பிரச்சார நிபுணர். இவர் தென் இந்தியாவின் அபிரத பொருளாதார வளற்ச்சிக்கு உதாரணம் காட்டுவது கேரளா, ஆந்திர தமிழகம் இல்லை.. உலகமே தமிழக வளர்சியை பாராட்டும் பொது இவர் கண்டுக்காதது பிஜேபியின் வயித்தெரித்தலை காட்டுகிறது.
During holidays, Judges spend the time to complete backlog of works, such as dictating judgements, orders and also study the cases to be listened, as per list issued. The best way to reduce the backlog of casesbin HCs and SC - increase their strengths, fill up all vacant posts, including adequate required infrastructure facilities.
May be. But AI can be used for those backlog works. Kolijiyam should be tore down and examination/multiple interviews should be conducted by eminent personalities to judges. Thats the only way out of present judicial mess. Nothing wrong in PMs advisor remark