வாசகர்கள் கருத்துகள் ( 19 )
புலம் பெயர்ந்த இந்தியர்கள் என்றால் அவர்கள் அந்த நாட்டின் குடிமகன்கள் தானே இந்திய குடி மகன்கள் அல்லவே???பணம் அனுப்புதல் உறவினர்களுக்கு எல்லாம் ஓகே வீடு கூட வாங்கி வைத்திருப்பார்கள்???அவர்கள் இங்கு திரும்பி வருவார்களா???அப்போ அவர்கள் இந்தியர்கள் அல்லவே அல்ல???மொரிஷியஸ் பிரதமர் இந்திய வழித்தோன்றல் தான் அவர் கூட இந்தியரல்லர்???அயல்நாட்டிற்கு சென்றவர்கள் retire ஆனவுடன் திரும்பி வருவார்கள் என்றால் அவர்கள் இந்தியரே??இல்லையென்றால் அவர்கள் அந்த நாட்டினர் தான் ஆனால் இந்திய வழித்தோன்றல் மொரிஷியஸ் பிரதமர் போல அவ்வளவு தான்.
டிரம்ப் 50% வரி போட்டது சரிதான்
மதுரை பாண்டி காரங்க எவ்ளோவ்
வெளிநாடுகளில் குடியேறி அங்கேயே வசிக்கும் இந்தியர்களால் அந்த நாடுகளுக்கு ஒருசில சிறிய பிரச்சினைகளை தவிர்த்து மற்றபடி நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு இத்தாலி குடும்பத்தினர் இந்தியாவில் குடியேறி, காங்கிரஸ் என்கிற கட்சியில் இருந்துகொண்டு இந்தியாவை என்ன பாடுபடுத்துகிறார்கள்... அப்பப்பா சொல்லிமுடியாது அவர்கள் படுத்தும் பாட்டை.
ஸ்ரீ லங்காவில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு வாங்கிய ...
Excellent Derivative of the word
மொரீஷியஸ் பிரமராக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்... மொரிஷியஸ் விட்டுப்போய் உள்ளது
ஜெர்மனியில் 100 உபிங்க இருக்காங்க அவங்களை மட்டும் நாம பார்த்தோம் விடியல் கருத்து அரங்கில் அவர் கருத்தையும் கேட்க வந்து இருக்காங்க ன்னு அவங்க எவ்வளவு பெரிய உபி யா இருப்பாங்க
ஆஸ்திரேலியா பற்றிய தகவல் இல்லை
இந்த இந்தியர்களில் தமிழர்கள் எவ்வளவு பேர் ? இந்த லிஸ்டில் ஜெர்மனி இடம்பெறவில்லையே. அப்போ ஆள் இல்லாத ஊருல டீக்கடையா
கருப்புப்பண கார்போரேட்டு கொள்ளையர்களை காக்கும் முயற்சி
இப்படி மெகா கார்போரேட்டு கொள்ளையர்களை காக்க சாதாரண இந்தியர்களின் பெயரை துஸ்பிரயோகம் செய்து புரளியை கிளப்புவதால்தான் பல நாடுகள் அப்பாவி இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கின்றன
இதில் எங்கே புரளியை கிளப்பினார்கள். புலம் பெயர்ந்த இந்தியர்கள் எண்ணிக்கை தானே இங்கு கூறியுள்ளார்கள். எங்கே எவ்வளவு பேர் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர் என்று தெரிந்தால் தானே அவசர காலங்களில் அவர்களுக்கு உதவ முடியும். இந்தியர்கள் என்பதில் நீங்கள் உங்கள் பெயராக மட்டுமே வைத்துள்ள தமிழர்களும் உள்ளனர். பாகிஸ்தானியர் யாரும் இல்லை. ஏனெனில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை. புலம் பெயர்ந்த பாக்கிஸ்தானியர் எவ்வளவு என்று பாகிஸ்தான் அரசு தான் கூற வேண்டும். அது இந்தியர்கள் விட குறைவாக இருந்தால் இந்தியர்கள் அதற்கு பொறுப்பு அல்ல. பாகிஸ்தான் இன்னமும் மதம் என்ற பெயரில் பழமைவாத சிந்தனைகள் கொண்டு உள்ளதால் அவர்களால் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். போலி மதச்சார்பின்மை ஜாதி மத பேதம் பார்க்கும் திராவிட மாடல் கட்சிகள் மட்டும் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் பங்கு மற்ற மாநிலங்கள் விட இன்னும் அதிகமாக இருக்கும். திராவிட மாடலும் வெளி நாடுகளில் முதலீடு செய்துள்ளது கருப்பை வெள்ளையாக்க.
செய்தியை நன்றாக படித்துவிட்டு, செய்தியின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு கருத்து எழுதவும் அது பழக்கமில்லை என்றல் பழகிக்கொள்ளவும்