வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அந்தக் கூட்டத்தில் இவர் ஒருவர் பேச்சு மட்டுமே இந்த விஷயத்தில் பொறுப்புள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது!
வீணா போன வேணுவுக்கு மட்டும் புரியுது
1 இந்தியாவில் பல போராட்டங்கள் - விவசாயிகள், மாணவர்கள், காலிஸ்தானிகள், அமைதி வழி சமூக போராட்டங்கள் பல தீவிரவாத நாடுகளிடம் இருந்து பணம் பெற்று நடத்தப்படுவது வேதனை. 2 இதற்கான பணம் அமெரிக்கா மதமாற்ற NGO கள், பாக்கிஸ்தான், சவூதி, கத்தார், சீனா போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. 3 ஹவாலா மூலம் இது வரை மூலம் வந்த பணம் இப்போது, ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற இணைய தளங்கள் மூலம் கத்தார், அரேபியா நாடுகளில் இருந்து உணவு இலவச ஆர்டர் செய்யப்பட்டு, போராட்ட களத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. 4 இந்திய வளர்ச்சியை பிடிக்காத பல ஏகாதிபத்திய நாடுகள், உள்ளூர் அரசியல் சக்திகள் துணையுடன் சேர்ந்து இதை நடந்துகின்றன. 5 இதில் உள்ளூர் மற்றும் பக்கத்து மாநில தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சக்திகள் தினமும் பணம் என்ற அடிப்படையில் பணி அமர்த்தப்படுகிறார்கள். 6 இது போன்ற சம்பவங்களில் மத்திய அரசின் தூக்கம் பிரச்சனைகளை பெரிது ஆக்குகிறது. நீட் பிரச்சனையில் இப்போது உள்ள நடவடிக்கையை 3 மாதத்திற்கு முன்னால் எடுத்து இருந்தால், பிரச்சனை இந்த அளவு தலை தூக்கி இருக்காது.