உள்ளூர் செய்திகள்

தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா

கீழக்கரை: கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடந்தது. மாணவி ரிஸ்வானா வரவேற்றார். "இன்றைய சூழலில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது பெற்றோரா - ஆசிரியரா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ராமநாதபுரம் கம்பன் கழக தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராஜன் நடுவராக இருந்தார். மாணவி சுபலெட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்