பள்ளிக்கல்வித்துறை திட்டம்
சென்னை: பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் இது குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
சென்னை: பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் இது குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.