உள்ளூர் செய்திகள்

ரூ.31.51 லட்சம் மோசடி: நீட் பயிற்சி நிர்வாகி கைது

திருவண்ணாமலை: வேலுார் மாவட்டம், பென்னாத்துாரைச் சேர்ந்தவர் சுதர்சன், 33; வேலப்பாடியில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வாழியூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை சாந்தியின் மகன், இவரிடம் நீட் பயிற்சியில் சேர்ந்தார். புதுச்சேரியில், தனியார் மருத்துவ கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக, 31.51 லட்சம் ரூபாய் வாங்கி சுதர்சன் மோசடி செய்துள்ளார். வேலுார் போலீசார், சுதர்சனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்