வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எதுக்கு ஓட்டு கிடைக்கும், எதுக்கு ஓட்டு கிடைக்காது என்று திராவிஷ களவாணி களுக்கு நன்கு தெரியும். தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு இன்னும் பல தகிடுதத்தம் செய்வார்கள். கூட்டணிகள் அமைவதை பொறுத்து பற்பல டூபாகூர் அறிவிப்புகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி விடுவார். கடைசியில் ஓட்டுக்கு ரொக்க பணம், சரக்கு பிரியாணி சப்ளை செய்து ஓட்டு வாங்க முயற்சி செய்வார்கள். மக்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்
வயசானவங்களாலே என்ன பிரையோசனம் ஓட்டு போட வர மாட்டார்கள் கட்சி கூட்டத்திற்கு ஆள் சேர்த்தா அதுக்கும் வர மாட்டார்கள் அப்படியே வந்தாலும் ஏதாவது ஏடா கூடமாக நடந்தால் அதுக்கு வேற பத்திரிகை காரர்களுக்கு பதில் சொல்லனும். ஆக தற்போதைய இளைஞர்கள் தான் வயதானவர்களால் பிரயோசனம் இல்லைன்னு ஒதுக்குனா அரசுக்கு கூட இந்த வயசானவங்க வேண்டாதவங்க ஆயிட்டாங்க
கள்ள சாராயம் குடிச்சு செத்தால் பத்து லட்சம் உடனே வரவு வெய்க்கப்படும்.