வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மாதம் 30000 கோடி திருடும் குடும்பத்தை பிடித்து போட அருகதையில்லை
10 ஆயிரத்துக்கு 5 வருட தண்டனை, ஆனால் 1000 கோடி டாஸ்மாக் ஊழலுக்கு அமச்சர் பதவி பரிசு
அப்போ ரூ 5 லட்சம் கோடி ஊழல் பணம் இருக்கும் அரிசி யல் முதல்வருக்கு எவ்வளவு வருடம் தண்டனை???? அவர்களுக்கு தண்டனை இல்லை எங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்து விட்டதால் அப்படித்தானே நீதிமன்றமே
ஐந்து ஆண்டுக்கு அவர் காகம் பராமரிப்பு செலவுகளை நீதி நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து கொடுத்தால் பரவாயில்லை திருடர்களுக்கு பொதுமக்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்பதை தெரிவித்தால் பரவாயில்லை அரசு ஊழியர்கள் கொள்ளை அடித்தால் தூக்கு தண்டனை தான் சிறந்ததாக இருக்கும் நீதிபதிகள் உட்பட
சட்டங்கள் கடுமையானால் எவரும் லஞ்சம் லாவண்யத்தில் ஈடுபடமாட்டார்கள். பின்பு நீதிமன்றங்களுக்கு வேலையே இருக்காது. அதனால்தான் அரசாங்கமே சட்டங்களை கடுமையாக்கவில்லை. சட்டங்களில் அங்கெங்கெ ஓட்டைகளையும் வைத்துள்ளார்கள். கபில் சிபல், சிங்க்வி போன்றவர்கள் அந்த ஓட்டையில் புகுந்து தேடி பலே குற்றவாளிகளை விடுவித்துவிடுகிறார்கள். சாதாரண குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
லஞ்சம் வாங்கி சம்பாதித்த சொத்துக்கள் சட்ட பூர்வமாகிவிட்டது நல்ல சட்டம் இந்தியாவில்
Delhi high court Judge case, what is the position
VP himself stated nothing could be done couple of days ago and impeachment in Parliament is necessary
கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் மற்றும் வாங்கிய லஞ்சப்பணத்தில் பங்குபோடும் மேல்தட்டு முதலாளிகள் எல்லோரும் வெளியே உள்ளார்கள். அவர்கள் மீது எப்பொழுது நடவடிக்கை?
court wasting time. instead of this case, take bigger corruption case and conduct that.
புகாரளித்தவரின் தைர்யத்திற்கு வாழ்த்துகள்.. மாட்டினவங்க சில பேர் மாட்டாதவங்க பலர். . கிராமத்திலுள்ளவர்களுக்கு அநியாயத்தை எதிர்த்து புகாரளிக்கும் தைரியம் நகரத்திலுக்குள்ளவர்களுக்கு இல்லை..