வாசகர்கள் கருத்துகள் ( 32 )
அது உண்மையா இருந்தா, நான்தான் முதல் ஆளாக சேருவேன்.
உலகில் வாழும் அனைத்து மக்களையும் இணைத்து ஒரு புது மனித இனம் உருவானால் மகிழ்ச்சி. அதைவிட்டு புதிய மதம் வரப்போகுதாம். ம த வெ றி பிடித்த மனிதர்கள்...
மதம் என்ற போர்வையில் அடுத்தவனை ஏமர்றாதீர்கள். பாவமன்னிப்பு என்ற போர்வையில், என் கடவுள் தான் உண்மை என்றும் அதனாலேயே அடுத்த மதத்து காரனை கொல்வேன் என்று சொல்லும் அப்ரஹாமியம் எப்படி அமைதியை தேடும். உலக அழிவுக்கே வழி வகுக்கும்.
மூன்றும் மூன்று விதமான விதங்களில் பயணிப்பவை எவ்வாறு ஒன்றாக மாறும் பல அரசியல் கணக்குகள் பல விஷயங்கள் உள்ளது வாய்ப்பே கிடையாது
அப்போ லா இலா ஹில் அல்லல்லா என்ற முதல் வாக்கியமே தப்பாயிருமே...
இஸ்ரேல் கொடுக்கும் அடியால் இமாம் இப்படி உளற ஆரம்பிச்சுட்டான் !!!
பாய் நல்ல கனவு கண்டு உளறுகிறார். புதிய மதம் உருவாகிறது என்றால் அது பண பலனுக்கு உண்டான பணத்தை அடிப்படையாக கொண்ட மாதமாக தான் இருக்கும்.
இந்த மதங்கள் தங்களின் இருப்பினை நிலைநிறுத்த கோடிக்கணக்கானவர்களை கொன்று குவித்துள்ளன. தங்களின் ஆதிக்க வெறியின் வெளிப்பாடுகளே இந்த மதங்கள்
பா.ஜ.,வால் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் நாடகம்
கதை சொன்ன.... பாயை குறை சொல்ல முடியவில்லை.... நேரா பிஜெபி பக்கம் போய் விட்டார்.
when started it is said they want to unite three bis religion in the world. So, they do not consider the Hinduism is one of the big religions in the world. If anyone see the groups, it looks like it is anti-Hinduism union. Let Muslims settle differences among themselves and unite. laxman.