வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஸ்டாலினுக்கு உதறல் எடுத்ததால் உளர ஆரம்பிச்சுட்டார்
திருட்டு திராவிடர்களின் புலம்பல் பாக்க பாக்க ஆனந்தமா இருக்கு...
இங்க மக்கள் விவசாயிகள் சரியான விலை இல்லை என்று கஷ்டப்படுகிறார்கள் ஆனால் திமுக தலைவர் அண்ணா பெயரை அடமானம் வைத்து விட்டார்கள் என்று அவர் பேர அடமானம் வைத்து என்ன ஆயிரம் கோடி வாங்கிட்டாங்க அரசியல் செய்ய வேறு வழியே இல்லையா உங்களுக்கு
அப்படியா, அப்படி என்றால், ஆட்சியில் உள்ள நீங்கள் மீட்டெடுக்கலாமே ....
இவருக்குத்தான் ஆள தெரியலியே
மக்களுக்கு 1008 பிரச்சனைகள் இருக்கு மாம்பழம் விவசாயிகள் மாம்பழத்தை கீழே கொட்டி அழிக்கிறார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எவன் பேரை அடமானம் வைத்தால் மக்களுக்கு என்ன! மக்கள் பிரச்சனை பார்க்க தான் அரசாங்கம் அதை விடுத்து தேவையில்லாத பொறம்போக்கு வேலையை தான் நடக்கிறது.
பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கும் கோயபல்ஸ் வாரிசு இப்போது பித்தலாட்டத்தை திரும்ப திரும்ப செய். அது எதார்தமாகி விடும் என்று ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கிறார். ஆனால் தமிழக மக்களை முருகன் விழிப்படைய வைத்து வெகு நாட்களாகி விட்டது. ஓங்கோல் மாதிரி ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடி அங்கு உங்கள் திராவிட மாடலை குழி தோண்டி புதைக்கலாம்.
அதிமுக பாஜக கூட்டணி முடிவானதிலிருந்து இவரும் திருமாவும் ரொம்பவே ஆடிப் போயிட்டாங்க. முழிக்சுகிட்டு.இருக்கறப்பவும் தூங்கறப்பவும் இதைப் பத்திதான் ஒரே புலம்பல். அதோட நாளுக்குநாள் முத்திகிட்டே போகுது.
உங்கள் அப்பன் கச்சத்தீவு அடமானம் வைத்தால் காவிரியை அடமானம் வைத்தார் 25,000 சர்க்கரை மூட்டையை அடமானம் வைத்தார் இன்னும் என்ன இருக்கு அடமானம் வைக்க
அண்ணாதுரை இன்று இருந்திருந்தால் இன்று இந்த மானங்கெட்ட மாடல் குடும்பத்தை ஏற்றுக் கொண்டு இருப்பாரா?
அவர் என்ன உங்கொப்பன் வீட்டு சொத்தா?