வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக நலன்களை அடகு வைப்பர்
DMK totally frightened and accused everything in bad language, they should be rooted out
2026ல் அதிமுக தனியே ஆட்சி அமைத்தால், 2031ல் அவர்கள் அதை தங்கத் தாம்பாளத்தில் வைத்து திமுக விடம் கொடுப்பார்கள். கொள்கையே இல்லாமல் லஞ்சம், ஊழல் மட்டுமே அவர்கள் DNA
நெற்றியில் குங்குமம் இட்டு வந்த எம்எல்ஏவைப் பார்த்து நெற்றியில் என்ன ரத்தமா, இந்து என்றால் திருடன் என்றெல்லாம் இழிவாகப் பேசினார் கருணாநிதி. சிதம்பரம் ஸ்ரீரங்கம் ஆலயத்தை பீரங்கி வைத்து தாக்கும் நாள் எப்போ என்றார் அவரது குருநாதர். இப்போ பல திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் நிரந்தரமாக நெற்றியில் விபூதியுடன் வலம் வருகிறார்கள். எந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும் திமுக எம்எல்ஏ இல்லாமல் நடப்பதில்லை.ஆனால் இவர்களது கடந்த காலத்தை சுட்டிக்காட்டினா ஆத்திரம் வருகிறது. மாற்றத்துக்கு ஹிந்துத்துவ பேரெழுச்சிதானே காரணம்?.
வரும் தேர்தலில் திமுக ஈவேராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கூறி வாக்குக் கேட்கட்டும். வீரமணியை பிரச்சாரத் துக்கு அழைக்கட்டும் பார்ப்போம். அட 7 ஆண்டுகளாக திமுக பானர்களில் அண்ணாதுரை படத்தையே இருட்டடிப்பு செல்கிறார்கள். இவர்கள் பிஜெபி யின் வீடியோவை எதிர்ப்பது காமெடி.
திடீரென நிமிர்ந்து நிற்கச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!
டுபாக்கூர் கும்பல்.
ஒண்ணும் தெரியவில்லை என்றால் வீட்டில் யாராவது பெருசு கிட்ட போய் கேளு
ஆர். எஸ். பாரதி வழக்கமான சாக்கடை அரசியலை பேசுகிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி அரசியல் செய்த அண்ணாதுரையை தான் எம் ஜி ஆர் கொடியில் பறக்க விட்டார். மக்களை ஏமாற்றி ஊழல் செய்து சொத்து சேர்க்கும் கருணாநிதியின் கபட திராவிட மாடல் ஆட்சியை அழிக்கவே வேல் எடுத்து வர முருகனுக்கு வேண்டுதல். அறிவாலயத்தில் தவமிருக்கும் ஆர் எஸ் பாரதிக்கு இது தெரிய வேண்டும்.