வாசகர்கள் கருத்துகள் ( 10 )
டாக்டர் நர்ஸ் தான் மருத்துவம் பார்க்கணுமா என்ன....???!!! ஸ்வீப்பர் வார்டு பாய் இவங்க மட்டுமே போதுமே.... திராவிட மாடல் ஆட்சியில்....
டாக்டர், நர்ஸ் இல்லாவிட்டால் என்ன, மருத்துவமனை கேன்டீனில் சூடா இட்லி, வடை கிடைக்கும். போய் தின்னலாம் வாங்க.
ஊழல் ஆட்சியில் எதுவும் சரியில்லை.
மருத்துவர் செவிலியர்கள் தவிர அனைத்து பணிகளும் ஒப்பந்த முறையில் விடுவார்கள்
operation success patient failure,vidiyal inna pannum mudiyum pavam
முதலில் எல்லா மருத்துவமனை க்கும் போதுமான அளவுக்கு தண்ணீர் வசதி செய்யுங்கள் பிறகு கழிவறை மற்றும் அதை சுத்தம் செய்ய ஆட்கள் நியமனம் செய்ய வேண்டும். பிறகு மருத்துவர்கள் மற்றும் பணியாளர். அப்போது தான் அந்த மருத்துவமனை சுத்தம் ஆகவும் சுகாதாரம் ஆகவும் இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் எந்த அரசு மருத்துவமனையில் உம் இவை இருப்பது இல்லை. இதை விட்டுவிட்டு கோடி கணக்கில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி அதை செயல்படுத்த பணியாளர்கள் இன்றி நமது வரிப்பணம் வீணடிக்க படுகிறது. அதே போல கட்டிடங்கள் மட்டுமே கட்டி கமிஷன் அடித்து விட்டு அங்கு உரிய அளவில் பணியாளர்கள் இல்லை என்றால் பிரச்சினை தான். இதனால் தான் மருத்துவமனையில் பல தாக்குதல் கள் நடக்கிறது. எல்லோரும் மனிதர்கள் தானே. noyaali க்கு எனக்கு உடனே சரியான சிகிச்சை என்ற நிலை. மருத்துவர்கள் க்கு ஓய்வு இன்றி கூடுதல் பணிகள். இருவரும் பாவம். ஆனால் விடியல் அரசு விளம்பரம் செய்ய மட்டுமே நேரம் இருக்கிறது. கேள்வி கேட்டால் முந்திரி பின்னால் சில பல sir கள் நின்று கொண்டு முறைப்பது மிரட்டுவது.
மூளை இல்லாமலே சிலரால் முதல்வராக முடிகிறது. டாக்டர் இல்லாம ஆஸ்பத்திரி நடத்த முடியாதா?.
இந்த ஆஸ்பத்திரி கேண்டீன்ல டாஸ்மாக் சரக்கு கிடைக்குமா
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் டாக்டர் நர்ஸ் இல்லாமலும் மருத்துவமனை திறக்கலாம்
Without a patient and doctor hospital will run