வாசகர்கள் கருத்துகள் ( 15 )
குடமுழுக்கு நல்லபடியா நடக்கணும் அதுக்கு வேண்டாத ஜந்துக்கள் தேவையில்லை
முதல்வர் அவராக விமர்சிக்க மாட்டார். ஆனால் தனது மந்திரி சபையில் உள்ள மகேஷ் போன்றவர்கள் மூலம் ஹிந்துக்களை விமர்சிப்பார். உதாரணம்: திருநீறு, குங்குமம், ருத்ராட்சம் அணியக்கூடாது என அமைச்சர் மகேஷ் கூறி இருக்கிறார். இதை மகேஷ் கூறி இருக்க மாட்டார். ஆனால் முதல்வர், மகேஷ் மூலம் கூறி இருக்கிறார். ஹிந்துக்கள் என்றால் முதல்வருக்கு அவ்வளவு துவேஷம்.
நாம் நடத்தும் சுப காரியங்களுக்கு நம்மிடம் விரோதம் பாராட்டும் நம்மை வெறுக்கும் ஒருவன் வந்து கலந்து கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது நமக்கு கவுரவமா அசிங்கமா. அசிங்கத்தை தேடி நாமே ஏன் போக வேண்டும். அதை அடியோடு புறக்கணிப்பதுதான் நமக்கு மரியாதை.
184 அடி முருகன் சிலை நிறுவப்பட்டது அரசாங்க பணத்திலா இல்லை கட்சி நிதியிலிருந்தா. பக்தர்கள் நன்கொடை பணத்தைத்தானே போட்டு செய்துள்ளார்கள். ஊரான்வீட்டு காசை உங்க கைக்காசை போட்டு செலவழித்த மாதிரி ஸ்டிக்கர் ஒட்டுவது கேவலமாக இல்லை.
இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சிக்காமல் இருப்பவர், முதல்வர் ஸ்டாலின். அதுவே, இறைவனை வணங்குவதற்கு சமம், என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். GREAT QUOTE,FRAME IT TARE THE BAGAVATH GEETHA,RAMAYANA AND MAHABARATHA EVEN VEDHAS, PREACHES OF SEKAR BABU TO BE FOLLOWED
நமது ஹிந்து மதம் மீது நம்பிக்கை இல்லாத ஸ்டாலின் மற்ற அமைச்சர்கள் யாரும் வராமல் இருந்தாலே போதும். ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் மற்ற பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் இந்த மாதிரி ஆட்கள் எனக்கு முதல்வரும் இல்லை அமைச்சர்களும் இல்லை. இவர்களும் எனக்கு ஒரு சாதாரண மனிதர் மட்டுமே. இவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதையை. மாண்புமிகு எல்லாம் கிடையாது.
எத்துணை குடமுழுக்கு செய்திருந்தாலும் அவை அனைத்தும் கோவில் பணம்தானே தவிர அரசு பணமோ . உங்க அப்பன்வீட்டு பணமோ, ஸ்டாலின் வீட்டு பணமோ இல்லையே சேகர்பாபு . முதலில் கோவில் கட்டணம் அனைத்தையும் நிறுத்துங்கள் . நீங்களும் அறநிலையத்துறையும் வெளியேறுங்கள் . பக்தர்கள் நடத்திக்கொள்வார்கள் . பக்தர்கள் நடத்திக்கொண்டதையும் வெட்கமேயில்லாமல் ஸ்டிக்கர் ஓட்டும் கேவலம் .
கடவுளே இல்லேன்னு சொல்ற ஒருவன் அது எல்லா மதங்களிலும் அப்படியே பாவிக்க வேண்டும். சேகர் நீ சொல்ற கம்பி கற்ற கதை எங்களுக்கு வேண்டாம்.
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றவரை தந்தை என்பவர் தானே முதல் மந்திரி ஸ்டாலின். அது வழிபாட்டில் தலையீடு இல்லையா?
ஹிந்துக்களே இவர்களையும் புறக்கணியுங்கள் அழியும் காலம் வந்தா இப்படித்தான்
VINASA KALE VIPEETHA BUDHI