வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கொத்தடிமை அந்நியமத அடிமை தமிழக அரசுக்கும், போலீஸ்க்கும் இதான் முக்கியமான அதிதீவிரமாக விசாரிக்கவேண்டிய கேஸ். இந்தியா முழுவதும் பயங்கரவாத செயல்கள செய்யும் அந்நிய மதத்தினர், கஞ்சா, போதை கடத்துவ்வோர் எல்லாம் வெளியேருக்கலாம்.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை வருஷ கணக்கா தேடும் தமிழக போலிசுக்கு.... நடிகை கஸ்தூரியை பிடிப்பதா கடினம் எப்படியாவது கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி நீதி பெற்று தருவார்கள் .முக்கியமான வழக்கு பாருங்க
வீட்ல இருக்குற பெண்களை கண்டுபிடிக்கலாம்,
உன்மை என்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்
சந்தேகத்துக்குரிய லாக்கப் மரணங்களைப்பற்றி அவர் அறிந்துள்ளார். வக்கீல் ஆயிற்றே.
சாதி பேதம் கூடாது என்று குரலுயர்த்தும் அதே கும்பல், இவரை சாதி குறித்து பேசி ஆபாசமாக கமெண்ட்ஸ் செய்தது விந்தை .....
அப்பவே வாயை பூட்டியிருந்தா இப்போ வீட்டைப் பூட்டிட்டு ஓடவேண்டிய அவசியம் வந்திருக்காதுங்கக்கா ....
தவறில்லை
False Case Instigated-Aided-Pressured by Ruling Party Divisive Loot leaders Misusing Powers& Police
ஒன்றுக்கும் உதவாத வேங்கை வயல் குற்றவாளியையும், அப்பாவி நிரபராதியான செந்தில் பாலாஜியின் தம்பி சுரேஷையும் பிடித்த தமிழக போலிசுக்கு.... நடிகை கஸ்தூரியை பிடிப்பதா கடினம்....தமிழக முதலமைச்சரின் ஆணைக்கினங்க அவரின் வழிகாட்டுதலோடு தம் உயிரை பணயம் வைத்தாவது கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தெலுங்கு மக்களின் உயிர்களை காப்பாற்றுவார்கள் தமிழக அரசும் போலிசாரும்.....!!!
வாயி இருக்குற தால என்னவேனாலும் பேசுனா இப்படித்தான் ஓடி ஒழியனும்