வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இதுக்கெல்லாம் பயப்படுகிற ஆள் கிடையாது மத்திய நிதி அமைச்சர். திமுகவுக்கு அவர் கொடுக்கிற மரண அடி தொடரும்.
படு கேவலமாக இல்லையா போலிஸ் அமைச்சருக்கும் அவர் பையன் போலி அமைச்சருக்கும்?!
தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து விடலாமா?
அந்த அம்மா நாடாளுமன்றத்தில் அடிக்கிற அடி தாங்க முடியாமல் திணறும் திமுக மத்திய நிதி அமைச்சருக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் உள்ள தீயமுகவின் கீழ்த்தரமான செயல் போலத் தான் இது தெரிகிறது.
குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக கண் மூடிதனமாக காவல் துறை நீதி துறை அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறது உதாரணம் சிதம்பரம் தீட்சிதர்கள் இந்து சமய வழக்கங்கள் திரு ரங்க ராஜ நரசிம்மனை சித்ரவதை செய்வது நீதி தேவதை கண் மூடியே உள்ளது
மலிவான பபி ளிசிட்டி.
முக்கியமாக யார் அந்த சார் என்பதில் காண்பித்திருக்க வேண்டும்
மேடம் பார்லிமென்ட்டில் திராவிடத்தை தோலுரிக்கிறார். அதற்கு பதில் இல்லை. திருப்பி தோலுரிக்க விசயம் இல்லை, அப்பா வீட்டு சொத்தா? பட்ஜெட்டில் தநா பேர் இல்லை, இதை தவிர. ஆஹா கிடைச்சுதுரா ஒரு விசயம். சாலை விபத்தை அரசியலாக்கு. தயவு செய்து திமுகாவில் உள்ள விசயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இதை அரசியல் ஆக்கினால் திமுக பேர் தான் கெடும் என்று உணர்த்துங்கள்
வண்டி ஏற்றி ...ஒரு அப்பாவியின் உயிரை எடுத்திருக்கிறார் .... அதை கண்டிக்காமல் ... போலீசாரை குறை கூறுகிறீர்களே .... இதுதான் உங்கள் நியாயமா ?
நியாயம் இது தான் .......
அது விபத்து யா. ஆனா போலீஸ் செய்யுறது அநாகரீக அல்லது திராவிட அரசியல்.
ஏன் வேகம் காட்டமாட்டார்கள் கடற்கரைக்கு வருபவர்களை மிரட்டி, அடித்து, பணம் வாங்குவதும், அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லைகள் கொடுப்பதும் நடக்கிறதே
மேலும் செய்திகள்
புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல்
13-Feb-2025