உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! புதிய கவர்னர்கள் நியமனம்?

டில்லி உஷ்ஷ்ஷ்...! புதிய கவர்னர்கள் நியமனம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை மூன்று முறை சந்தித்து விட்டார். இது, டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்கு மூன்று முறை சந்திக்க வேண்டும், என்ன பேசினர் என கேள்விகள் எழுந்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xq7a0hih&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பியதும் புதிய கவர்னர்களை நியமிக்க முடிவெடுத்திருந்தார். ஆனால் அப்போது பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இப்போது நிலைமை சற்று சீரான நிலையில், ஐந்து மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிப்பதற்கான வேலைகளை மத்திய அரசு துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாகத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனாதிபதியைச் சந்தித்தார் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரும் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வரும் அவருக்கு, கவர்னர் பதவி நிச்சயம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கணேஷ்
ஜூன் 01, 2025 19:49

H ராஜா ஐயா அவர்கள் புதிதாக நியமிக்க பட உள்ள கவர்னர் என்று இருக்கலாம்


ராஜா
ஜூன் 01, 2025 18:19

சொந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்ட பிரச் சினைகள் குறித்து கவலை அற்ற சிலரின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது


Ramesh Sargam
ஜூன் 01, 2025 12:58

தமிழகத்துக்கு யோகி ஆதித்யநாத் போன்ற ஒரு தலைவர் கவர்னராக வரவேண்டும்.


அப்பாவி
ஜூன் 01, 2025 12:31

தமிழகத்திற்கு மாற்றம் தேவை.


ஜெகதீசன்
ஜூன் 01, 2025 10:05

தமிழகத்திற்கு H. ராஜா சரியாக இருக்கும்.


ராஜா
ஜூன் 01, 2025 05:33

நாற்காலி மீது ஆசை வந்தது போல தோன்றியது


ராஜா
ஜூன் 01, 2025 04:59

தமிழக அரசின் குரல் வளையை நெறிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்


முக்கிய வீடியோ