வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆசிரியர்கள் எப்போதும் கழக அரசுக்குத்தான் வாக்களிப்பார்கள் ... எனவே குறிபார்த்து அவர்கள் வயிற்றில் அடிக்கிறர்கள் ..கோவில் அர்ச்சகர் வயிற்றில் அடிக்கிறார்கள் ..இதற்கெல்லாம் விடிவுகாலம் வரும்
People of the state should realise the ground reality about the financial mess d by present party in the govt and vote it out in the next elections which is due next year.
Supreme People Want to Abolish All Govt Posts With OverFattened Salary for Useless Outputs Maxm 25%. Fill All Govt Posts Only on Reasonable Minm Wages Fixed Only by PeoplesRepCommittees
kanns contact good hospital immediately
ஆசிரியர்கள் மட்டுமல்ல, பல கோயில்களில் வயதான அர்ச்சகர்களைக் கொடுமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நாங்கள் சென்ற ஒரு பிரசித்தமான கோயிலில் அர்ச்சருக்கு உதவியர்களை நீக்கிவிட்டார்கள். வயதான அவரே கனமான தண்ணீர் குடங்களை தூக்கிக்கொண்டு குனிந்து நிமிர்ந்து அபிஷேகம், அர்ச்சனை செய்து தெய்வ கார்யம் செய்துகொண்டிருக்கிறார், பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாகயிருக்கிறது. அதர்மம் நெடு நாட்கள் தாங்காது. கண்டிப்பாக தெய்வம் நின்று கொல்லும்.
கண்டிப்பாக கொடுக்கப்படும் தேர்தலுக்கு முன்னர் அதிகமாக வயிறை குளிரச்செய்யும். . கல்வி மட்டுமே செல்வமில்லை, படித்ததற்கு ஏற்ற வேலை கிடைத்தால் மட்டுமே அது சாலச்சிறந்தது. Employment Office ல Registration & Renewal க்கு போனா data காணவில்லை என்று சொல்லி மரியாதையுடன் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள். அங்கு நடக்கும் ஊழல் எப்ப வெளியில வரும்
திமுக அரசு தடுமாறுகிறது. ஆலோசகர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. கூட்டணிக்கட்சிகளும் மௌணம் புரியவில்லை ! திமுக அரசாங்கத்தின் ப்ரியாரிட்டி என்னவென்று ? எடப்பாடியார் மனம் நொந்து உண்மை பேசுகிறார். நிதி பற்றாக்குறை ஒருமாய வார்த்தையா ? இது போன்ற திறமையற்ற அரசை இதுவரை பார்த்ததில்லை. பொது வெளியில் அத்தனை புளுகு புளுகுகிறார். பத்திரிக்கைகள் கீ கொடுத்த பொம்மைகள்.