வாசகர்கள் கருத்துகள் ( 7 )
" மாணவர்" என்ற சொல்லை தமிழ்நாட்டில் கேட்டாலே, தண்ணி அடிக்கிறவனா, கஞ்சா அடிப்பவனா, வாத்தியாரை அடிப்பவனா, கூடப் படிக்கிற நல்ல மாணவனைக் கொல்பவனா, தமிழில் fail ஆகிறவனா, திருட்டுக் கட்சியைச் சார்ந்தவனா, NEET ஒழிக்கப்படும் என்ற முயல்கொம்பு செய்தியை நம்பிக் கொண்டிருப்பவனா, ஒருதலையாய் காதலித்த பெண்ணைக் கொலை செய்தவனா, சக மாணவியைக் கற்பழித்தவனா, ரோடில், எல்லா மக்களையும் பயமுறுத்தும்படி, 100 கி.மீ. வேகத்தில் கன்னா,பின்னா என்று வண்டி ஓட்டுபவனா,என்றெல்லாம் கற்பனை ஓடுகிறதே அன்றி, நல்ல மாணவர்கள் கண்ணில் படுவது மிகவும் துர்பலமாக உள்ளது. மாணவர் அணி என்ற உடனேயே “ ஆஹா, ரொம்ப நல்லவர்கள் ஐயா “ என்று சொல்லத் தோணலையே. என்ன செய்வது வளர்ப்பு அப்படி.
பாஸ் ஆகாத மாணவர் அணினு சொல்லுங்க. எல்லாம் மாணவர்கள் என்னும் பெயரில் அலையும் வெவரமாணவர்கள்... ஊழல் செய்வதில்.
ஒகேப்பா அப்ப உடனே கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் வங்கிடுங்க. கிடைக்கேலேனா, கோர்ட்டுக்கு போங்க சுனங்காமல் விழா எடுத்து கொண்டாடுங்கள்.
சூப்பர்...இதே போல காங்கிரசும் தனியாக திமுக எம் எல் ஏக்களின் செயல்பாடு ..அதிருப்தி..வெற்றி பெற முடியுமா என்பதை தனியா கருத்து எடுக்கலாம்.
234 தொகுதியிலும் போட்டியிட்டு டெபாசிட் இழக்கவேண்டும்.
தீர்மானம் செய்ய வேண்டியது மக்கள்
டாஸ்மாக்கில் ஊழல் செய்து 49 ஆயிரம் கோடியை அள்ளிய மேலிடத்தில் இருந்து அதை மீட்டு அரசு கஜானாவில் செலுத்துவோம் என்று உறுதி எடுத்துக் கொள்