வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இல்லாத ஊருக்கு போகாதவன் வழி சொல்ல காது கேளாதோர் கேட்டு குருடன் வழி காட்ட இரண்டு கால் இல்லாத நொண்டி உருண்டு போனான் என்ற ஒரு கதை போல் உள்ளது
இன்னும் ஒரே மாதத்தில் 4500 ஆண்டுகள் பழமையான விமான ஓடுதளம் கிடைக்கும். அனைவரும் புல்லரிப்புக்கு தயாராகவும்
பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் சொல்லித் தரும் வெள்ளையன் எழுதிய பொய்க் கதைகளும் பொய் வரலாறும் இனி நாற்றம் வீசத் தொடங்கும்
வைகை நதி கீழடி நாகரீகத்தை மறைக்க முயற்சி. அரசு விடும் கதைகளுக்கு இங்கே ஒரு கோஷ்டி தாளம் தட்டும் அவலம்.
போன வருடம் புதைத்து வைத்து விட்டு இந்த வருடம் எடுத்து புராதான சின்னங்கள் என்று சங்கிகளின் நாடகம் ஆடுகின்றனர்! கீழடிக்கு போட்டியாம்!
அய்யோ இங்கே இவ்ளோ நாளா வெங்காய மண், ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார் அப்டின்னு 70 வருஷமாக உருட்டிகிட்டு இருக்கோம். இதுல இப்பிடி ஆவணங்கள் கிடைத்தால் அப்பறம் எங்களுக்கு எப்டி 200 கிட்டும்..
சிந்துசமவெளி கூட சரஸ்வதி நாகரீகம்தான். வெள்ளையன் அகழ்வாராய்ச்சி செய்து கற்பனை அறிக்கையளித்தது பிரித்தாளும் சூழ்ச்சியின் அங்கமே. நம்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலரும் துணை போனது வருந்தத்தக்கது.
போச்சு கீழடி, தமிழன், ஆரியர், திராவிடர் என்று களவாணி கழகம் பிரச்சனை ஆரம்பித்து விடுவார்கள்
இரும்பு கூட கிடைத்தது எனப்புரிகிறது.