வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முஸ்லீம் மக்களுக்கே இப்படி ஒரு லெட்டர்பேட் கட்சி? இருப்பது தெரியாது....
சிறை செல்வது உறுதி.. பாட்டிலுக்கு பத்து ருபா கமிஷன் அடித்த நபர்களுடன் கூட்டணி வைத்து உள்ள லெட்டர் பேட் கட்சிகளும் தனியாக நின்றால் டெபாசிட் கிடைக்காது.பிரிவினை வாதி ஜவாருனில்லா ஆட்கள்.....
அப்போ நீ தான் டூப்ளிகேட் பாய்
லெட்டர்பேட் கட்சி இருக்கலாம் ஆனால் லெட்டர் பாடுகள் இருக்க கூடாது.
பாரத தேசப்பற்று மிக்க, உண்மையான இஸ்லாமிய தர்மத்தில் வாழும் இஸ்லாமியர்கள், மோடி அவர்கள் கொண்டுவரும் சீர்தருத்தங்களை வரவேற்கின்றனர்.. பொய்களை / அவதூறுகளை ஓட்டுக்காக பரப்பி நாட்டில் குழப்பம் விளைவிப்பது இந்திய அளவில் கான்-cross மற்றும் தமிழகத்தில் திராவிஷ கூட்டணியினர்.. தேசமுன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இந்த அரசியல் வியாதிகள்..
இப்படி எல்லோரும் புரிந்து கொள்வது நாடு சுமுகமாக அமைதி வளம் பெற உதவும்
உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வக்ஃப் திருத்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள் .... முறைகேடாக அபகரித்தவர்களுக்கே இத்திருத்தத்தால் பாதகம் என்று புரிகிறது .....
அயோக்கிய நீதி மன்றங்கள், சட்டம் இயற்றியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. தேச விரோத நீதி மன்றங்களை விசாரிக்க எந்த உரிமையும் இல்லை.
திமுக இதை வைத்து திசை திருப்ப பார்க்கிறது. அப்போதுதான் அவர்களை பற்றி பேச மாட்டார்கள். இதுதான் திமுகவின் தந்திரம். இதை புரியாத எதிர்கட்சி அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறார்கள். முதலில் அவர்களது ஊழலை வெளியே கொண்டு வாருங்கள். விஞ்ஞான ஊழலில் கெட்டிக்காரர்கள்
முக்கியமந்திரி என்ன சொல்றாரு???
It seems there are exceptions in Islamic persons also. Generally irespective of education and status, they always sing chorus on many matters with least regard to even national importance. Let us welcome this.
நீங்கள்தான் உண்மையான இஸ்லாமிய மக்களின் நலம் விரும்பி ஐயா. மத்திய அரசின் நல்ல நோக்கத்தை அறிந்து கொண்ட தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் வாழ்த்துக்கள். தயவு செய்து வோட்டு பிச்சைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் திமுக மற்றும் ஜோசப் விஜய் போன்றவர்களுக்கு புரிய வையுங்கள் ஐயா. உங்கள் ஆதரவு நிலைப்பாட்டை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லுங்கள் ஐயா. வாழ்க வளர்க உங்கள் இஸ்லாமிய மக்கள் தொண்டுகள்