வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தேசிய அளவில் வாரிசு அரசியலை காங்கிரஸ் கட்சிதான் நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி தனது தலைவரையோ அல்லது நேரு குடும்பம் அல்லாதவர்களை பிரதமராக நியமனம் செய்தாலும், அதில் ஆதிக்கம் செலுத்துவது நேருவின் குடும்பம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல மாநில அளவில் கட்சித் தலைவர் மற்றும் ஆட்சியில் முதல்வர், துணை முதல்வர் பதவிகளை, திமுக வேறு யாருக்கும் வழங்குவது இல்லை. எனவே இந்தியாவில் மன்னராட்சி முறை பெயரளவில் ஒழிக்கப்பட்டு, மறைமுகமாக மன்னராட்சி முறை நடைமுறையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!
காங்கிரஸ் அடிமைகளுக்கு புரியவில்லை அவர்களும் வாரிசு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். பெயருக்கு தலைவர் கார்கே முடிவுகள் எடுப்பதெல்லாம் யார் என்று நமக்கு தெரியாதா? அறிவிலிகள் என் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பீத்திக் கொண்டிருக்கிறார்கள்
There is no dirt on my face/mustachio even after fall down upside down in mud
சீமான் பேசியது குறித்து காங்கிரஸ் காரர்களின் மறைமுக கோபம் நியாயம்தானே? மாநில அரசியல் செய்யும் அவர் வாரிசு அரசியல் குறித்து தி.மு.க வைத்தானே முதலில் நேரடியாக பேசி இருக்க வேண்டும்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, உதயநிதி அடுத்து ரெடியாகும் இன்ப நிதி . சீமான் எப்படி தி.மு.கவை தாக்கி பேசுவார்? பேச மாட்டார்.அவர்தான் ஸ்டாலினை சந்தித்த பிறகு அவரது போக்கே மாறி விட்டதே?
நீங்கள் என்ன தான் முட்டு கொடுத்தாலும் கான் கிராஸ் கட்சியில் நடப்பது மன்னராட்சி தான்... மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு தலைவர் பதவி கொடுத்தாலும்.. அவரை கட்டுப்படுத்துவது.. நேரு குடும்ப ஆட்கள் தானே? நேரு.... இந்திரா.... ராஜீவ்.... சோனியா.. ராகுல்.... Etc... இதெல்லாம் வாரியாக தெரியவில்லையா ??
மேலும் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
25-Aug-2025