வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எத்தனை முறை தான் மக்களை ஏமாற்றுவீர்: அண்ணாமலை? பதில்: மக்கள் ஏமாறும்வரை ஏமாற்றுவோம்: திமுக.
தமிழகம் தூர் வாரப் பட்டு விட்டதே தனியாக கால்வாய் வேறு தூர் வார வேண்டுமா என்ன
விளம்பரத்திற்காக கழிப்பறைகளை சுத்தம் செய்த நீ போய் தூர் வாரி விளம்பரம் செய் அண்ணாமலை.
சாக்கடையை சுத்தம் செய்வது தவறில்லை...சட்டையை கிழித்து கொண்டு வரவில்லை
ஆடசியில் இல்லாத ஒரு மகத்தான தலைவர் நீங்கள் கூறுவது போல விளம்பரத்திற்கே சுத்தம் செய்தார் என்று வைத்துக் கொள்வதற்கும் ஏற்கனவே ஊழலில் ஊறிய கட்சி நான்கு வருடம் ஆட்சிப் பொறுப்பிலிருந்தும் எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குடி மக்களின் சிந்தனையில் தெளிவும் நேர்மையும் இருந்தால் தான் நல்ல ஆட்சியாளர்களை எதிர்பார்க்க முடியும்.
யார் இவர்?
2026 ல் நீங்கள் கதறும் போது தெரியும்.....!!!
இவர் தான் அடுத்த முதல்வர்
யார் இவர்? வராது வந்த மாமணி. வாரிசு அல்ல, ஆனாலும் குறுகிய காலத்தில் நல்ல ஆதரவைப் பெற்ற பெரிய தலைவர். இவர் கூட்டம் சேர்க்கும் ஆள் அல்ல, ஏனென்றால் இவருக்கு சேர்ந்தது தானா சேர்ந்த கூட்டம். பஞ்ச் டயலாக் பேசுபவர் அல்ல, ஆனால் இவருக்கு தெரியாத சபஜெக்டே கிடையாது. இன்று மாநிலத் தலைவர் பதவி இல்லை. ஆனால் தன் வாழ்நாளில் என்றாவது பாரத பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளவர்