வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அவனுங்க எப்படி வெளியேறுவானுங்க. ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இவர்களை சர்வதேச சட்டப்படி எல்லாம் அணுக முடியாது. வங்காளதேசம் சொந்த நாட்டு மக்களை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எப்படி சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவிற்குள் ஊடுருவ அனுமதிக்கிறது. மேலும் இங்கே வந்து சிறுபான்மையினர் அந்தஸ்து வேறு கேட்கிறதா. அங்கேயே பெரும்பான்மையின ராக இருந்து கொள்ளையடிக்க வேண்டியது தானே. எத்தனையோ வங்கதேச இந்துக்கள் கொலை செய்யப்பட்டு கொடுமையாக தாக்கப்பட்ட போது வங்கதேச சிறுபான்மையினரை பற்றி யாரேனும் கவலை பட்டார்களா
இந்தியாவும், இந்துக்களும் பட்ட வேதனைகள் போதும். இவனுங்க கள்ளத்தனமாக உள்ள வருவானுங்க. இந்துக்களின் சொத்துக்களை அபகரிப்பானுங்க. துரத்தி விரட்டி அடிப்பதே நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது. இது உள்ளே வந்தவனுங்க எண்ணிக்கையில் 1% மட்டுமே. அவர்களை விரட்டி அடிப்பது மத்திய அரசின் கடமை. மாநிலங்களில் வேறு கட்சி ஆட்சி நடந்தாலும் மத்திய அரசு துணை ராணுவ படை கொண்டு வெளியேற்ற வேண்டும் ட்ரம்ப் நிர்வாகம் போல்.
Operation Sindoor Part 2. நமது வீரர்களுக்கு மீண்டும் கொண்டாட்டம்.
நமது பத்திரிகைகள்தான் "மனித உரிமை அறிஞர்கள்" பெயரில் பொய்யான இரக்கத்தை பரப்பி நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் பாதுகாப்பையும் நாட்டின் பாதுகாப்பையும் குறைக்கின்றன. வேறு யாருக்கும் இதில் ஆட்சேபணை இல்லை.
இது மனிதாபிமான பிரச்சினை இல்லை. அவர்கள் திருட்டுஊடுருவிகள். தாட்ச்சமில்லாமல் துரத்தி அடிக்கபட வேண்டியவர்கள்.
கள்ளத்தனமாக நுழைந்த திருட்டு கேடுகெட்ட நம் இந்துக்களை கொலை கற்பழித்த இந்த மதவாதி கும்பல்களுக்கு இந்தியாவில் இடம் தரக்கூடாது. மற்ற நாட்டின் பிரதிநிதிகளின் பேச்சை கேட்க கூடாது.
நன்றிகெட்ட வங்கதேசம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
கள்ள குடியேறிகலுக்கு தேசத்துரோகிகள் ஆதரவு. இரும்பு கரம் கொண்டுஒடுக்க வேண்டும்
இந்த மனிதாபமான செயல் அனைத்தையும் இந்தியாதான் செய்யவேண்டும் என நிர்பந்திப்பது தவறு.
மிக சரி Mr.Surya.....இந்தியாவை ஏன் நிர்பந்திக்க வேண்டும்....முறையே அவர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்.... அவர்கள் நாட்டில் சேர்த்து கொள்ள உலக நாடுகள் அவர்களை தான் நிர்பந்திக்க வேண்டும் மாறாக இந்தியாவை நிர்பந்திப்பது அளவுக்கு மீறிய பொறுமையை, நியாயம், தர்மம், சர்வதேச பயத்தை இந்தியா கடைப்பிடிப்பதால் உலக நாடுகளுக்கெல்லாம் இந்தியாவை கண்டால் இளக்காரமாக தெரிகிறது.....உ.ம்....அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கையில் விலங்கிட்டு நாடு கடத்தும் போது எந்த தேசமும் அமெரிக்காவை நிர்பந்திக்க வில்லை...தற்போது போர் புரிந்து வரும் ரஷ்யாவும், இஸ்ரேலும் நாங்கள் நியாயத்தையும், தர்மத்தையும் கடைபிடிக்கிறோம் என்று உலக நாடுகளுக்கு தூதுக்குழு அனுப்பவில்லை....பிறகு ஏன் இந்தியா மட்டும் இதை செய்ய வேண்டும்..... பண்டைய காலத்தில் ஆன்மீகம் நியாயம் தர்மம் என்று வாழ்ந்து பிறகு ஆயிரமாண்டுகளுக்கு மேலாக முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமைபட்டு வாழ்ந்ததினால் கோழைத்தனம் என்பது இந்தியர்கள் ரத்தத்தில் ஊறி விட்டதோ என்னவோ....!!!