வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதில் பியூட்டி என்னவென்றால் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் தான் அதிகமான குற்றம் செகின்ற்றனர். நமது சட்டங்கள் நீதிதுறை மிகவும் மோசமாக உள்ளது
சுப்ரிம் ... ஜாமீன் கொடுத்து விடுவர்...
Judgement should give proper, I.e. severe punishment. Others from this gang should be caught by shooting them.
background biodata super...
Idiot
பிடிபட்டவன்மீது இவ்வளவு வழக்குகள் உள்ளதாக வாக்குமூலம் கொடுக்கின்றான். ஆனால் நீதியரசர்கள் இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கின்றார்கள். அப்படியென்றால் என்ன நீதி இது. நீதியென்பது பாதிக்கப்பட்டவர்களுக்கா அல்லது குற்றம்செய்பவர்களுக்கா என வலுவான சந்தேகம் வருகின்றது. அல்லது மற்ற மாநிலங்களில் இவர்கள் மீதுள்ள குற்றங்களை ஜாமீன் கொடுப்பதற்குமுன் நீதியரசர்கள் கவனத்தில்கொள்வதில்லையா? சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட நமது காவல்துறைக்கு பாராட்டுக்கள். இதுபோல் தொடர்ந்து மக்களின் பாராட்டுக்களை பெறுமாறு காவல்துறை சுறுசுறுப்புடனும் சுதந்திரமாகவும் செயல்படவேண்டும்.
ஜாமீன் கொடுப்பதற்குமுன் நீதியரசர்கள் கவனத்தில்கொள்வதில்லையா? உங்கள் கேள்வி ஞாயமானது தான்.. ஆனால் நீங்கள் இதற்கான பதிலை டில்லி ஐகோர்ட் நீதிபதியிடம் கேட்டு பார்கலாம்.. அவரிடம் மூட்டை மூட்டையாக இருப்பதாக செய்தி..
இதுவே ஈரானில் செய்து இருந்தால் ?.இவன் கூட்டத்தில் ஒருத்தன் கூட உயிர் உடன் இருந்து இருக்க முடியாது .
Chain snatchers ஐ பிடித்ததற்கு வாழ்த்துக்கள். இது போல் mobile snatchers யையும் காவலர்கள் கூட்டு கூட்டாக ரோட்டில்_கடற்கரையில் மக்களிடமிருந்து 3000௹ பறிக்கிறார்களே இவர்களின் இலக்குகளை மட்டும் கண்டும், காணாதது போல் இருக்கிறார்களே, ஏன்
மது அருந்தி உயிர் போனவனுக்கு மாலை போட வரிசையில் செல்லும் தலைவர்கள் நிறைந்த சிறப்பான பெருமை கொண்ட தமிழ்நாடு .
எங்கள் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் 1 லட்சம் செலவழித்தால் குறைந்தபட்சம் 1 கோடி எதிர்பார்ப்பார்கள்.
என்ன பொழப்புடா இது ? ஒருபுறம் பங்களாதேசிகள் , இன்னொரு புறம் ஈரானியர்கள் விளங்கிடும்