வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அவ்ளோதான் முடிச்சு விட்டீங்க போங்க என்பது தான் அவரது நிலை. புரிந்து கொள்ளுங்கள்.
மடத்தனமாக Vivek இங்கே என்னுடைய பதிவின் மேல் அவர் கருத்தை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். சீமான்... அதுவே ஒரு வெத்து வேட்டு... இன்னமும் அவருக்கு நீங்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டுள்ளீர்களா... இப்போவே பாதி கட்சி காணாமல் போயி விட்டது... 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அது முழுமையாக கலைந்து விடும்... அவ்ளோதான் முடிச்சு விட்டீங்க போங்க என்பது தான் அவரது நிலை. புரிந்து கொள்ளுங்கள்.
சாமீ நாமக்கல் நரசிம்மர் ஆலயத்தின் மேலேயும் பச்சை கொடி பறக்குது அது எப்படி? எல்லாவற்றுக்கும் படையெடுப்பு தான் காரணம்.
அய்யா எல்லாம் சரி நீங்க 2026 ல அவங்க குடும்பம், சேகர் பாபுவுக்கு ஆசி வழங்குவீங்க,
தி மு க வில் பெருபான்மையோர் ஹிந்துக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.
ஒண்ணுமில்ல சாமி, ஒண்டவந்த பிடாரிகள் நமக்கு சூனியம் வைக்குதுங்க... நம்ப ஜனங்க வாயபொளந்து தூங்குதுங்க.. இதுல சில நச்சுப்பாம்புகளும் புல்லுருவிகளும் நம்ப சொத்தை தின்னுட்டு நம்ப முதுகுல குத்துதுங்க..
என்ன பேசாராரு இவரு?? டிரைவர் கொலை செய்ய முயற்சி செய்தானாம் .... ஆனால் போலீசில் புகார் கொடுத்தால் சில பெரிய ஆட்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவர் கொடுக்கவில்லையாம் ....
இப்போது பொங்கும் ஹிந்து 2026 மே மாதம் 1000 ருபாய் வாங்கிக் கொண்டு அடங்கிவிடுவான்.
இவருக்கென்று என்ன வரலாறு இருக்கிறது. வேலை வெட்டி என்று எதற்கும் செல்லாமல் கடவுளின் காப்பாளன் என்பது போல் தன்னைத் தானே உருவகப்படுத்திக் கொண்டு அதனால் சுற்றி ஜால்ரா தட்டும் மற்ற சங்கிகள் மூலமாக கிடைக்கும் பணத்தில் நோகாமல் நொங்கு தின்று சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு ஜீவன்.. அவ்வளவே... அந்த காலத்தில் வாழ்ந்த ஆன்மீக பெரியவர்கள் என்றால் அவர்களது கனிவான பேச்சுக்களும் அவர்களது அருமையான உபதேசங்களும் மனம் குளிர கேட்டு உளம் மகிழ்ந்தோம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் கிருபானந்த வாரியார். அவரையும் இவரையும் ஒப்பிடக் கூட முடியுமா??? இவரைப் போன்ற ஆதீனங்கள் இப்போது அரசியல் பேசுபவர்களாக மாறிவிட்டனர். ஆன்மீகப் பெரியவர்கள் என்ற போர்வையில் வலம் வரும் இவரைப் போன்றோர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும்...
பகுத்தறிவு இல்லை என்றால் கூட பரவாயில்லை - ஆனால் அடிப்படை அறிவு கூட இல்லை என்றால் சிக்கல்தான். ஆதீனம் இந்துக்களின் பிரதிநிதி. ஆகவே மத கலவரம் உண்டு பண்ணுவது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது நாகரீகமானது.
வாரியார் சுவாமிகள் திராவிஷ ஆட்களின் தாக்குதலில் பாதிக்கப்பட்டது வரலாறு. அந்தக் காலத்திலிருந்தே திராவிஷ ஆட்கள் அப்படித்தான்.
"தாக்குதலில் பாதிக்கப்பட்டது" - பலவான் யார் பக்கமும் போகமாட்டார்கள். சீமானிடம் இவர்கள் பருப்பு வேகாது. முடை நாற்றம் எடுத்த வரலாறும் சொந்தக்காரர்கள் திராவிட மத மட்டைகள். தீம்கா பற்றி ராமசாமி எழுதிய வசனங்களை பிரபலப்படுத்தினால் போதும் திராவிட மதத்தினர் அடங்கிவிடுவார்கள்.
எவ்ளோ வக்கனையா பேசினாலும் ஒவியரு சீமான் கிட்டே மண்டியிட்டு தான் உட்காருராரு...பாவம்.
ஒருவேளை அறிவாலயத்துலேந்து தமிழகபோலீசுக்கு சோறுபோகுதோ என்னமோ? அப்படியே எஸ்டிபிஐ கட்சியும் ரமதான் கஞ்சி ஊத்தப்போகுதோ என்னமோ? ஏன்னா விசுவாசம்னு ஒண்ணு இருக்குல்ல?