வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தி.மு.க., ஆட்சியின் போது, தமிழகத்தின் பிரதான கோவில்கள் முன்பு, ஈ.வே.ரா., சிலைகள் அமைக்கப்பட்டன. அந்த சிலைகளை அகற்றுவதோடு, பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாக, அதில் உள்ள நாத்திக வார்த்தைகளை நீக்க வேண்டும். கோவிலுக்குள்ளே சிலைகள் இருக்கும்போது கோவிலுக்கு வெளியே மனித சிலைகள் அமைக்க அவசியமே இல்லை.இதற்கு ஆகும் செலவை ஏழைமக்களுக்கு அளிக்கலாம் சிலைகளை அகற்றுவது என்பது நல்ல முடிவே.
ஏன் மற்ற நாள்ள கொடி ஏத்துனா கொடி ஏறாதா பெட்டர் மாக்ஸ் லைட்டேதா வேணுமா
கூலிக்கு மாரடிப்பதில் ஓவியாவை மிஞ்ச ஆளில்லை
கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது .......பிஜேபியும் அதை பின்பற்றுகிறது
இவர்களின் சம்பாதிப்பதற்கு அப்பாவி மக்களை பயன்படுத்தறாங்க. இவர்களுக்கு வேற வேலை கிடையாது. மக்களே உஷார்
நம்ம சீனு திமுகவை சொல்றாரு .... திருந்தி புரிஞ்சா சரி
கோமாளிகள்.
இந்த மனுசன் இம்புட்டு நாள் எங்க இருந்தார்.நுழலும் தன் வாயால் கெடும்.
ஏன் பாகிஸ்தான் பங்களாதேஷ் சியாச்சின் சீன பெருஞ்சுவர் , பர்மா மலேசியா சிங்கப்பூர் இலங்கை எல்லா ஒரு காலத்தில் இந்தியர்கள் ஆளுமையில் தானே இருந்தது.அங்கும் சென்று கொடியேத்தி உன் குடிகாத்து ஊரான் குடியை கெடுக்க.
யோவ் சம்பத்து... நோகாம நொங்கு தின்னுகிட்டு உடம்ப வளர்த்துகிட்டு வர்றியே... உழைச்சு சம்பாதிக்கணுங்கிற எண்ணம் இருக்கா இல்லையா... வியர்வைய சிந்தி உழைச்சா தான்யா சாப்பிடுறது உடம்புல ஒட்டும்... மனசுல நிம்மதியும் கிட்டும்... உன்ன மாதிரி ஆளுங்களுக்கு அந்த கடவுள் கூட சப்போர்ட் பண்ண மாட்டாரு... உம்மோட வாய்ச்சவடாலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை... வாலைச் சுருட்டி வெச்சுக்கோ ராசா...
நம்ம ஓவியம் என்னமா கதறுதான் பாருங்க.....திமுக 100 தொகுதிகளில் வீக்.....ஆனாலும் புலம்புரான்
இருநூறு கேடு கெட்ட பிறவியடா நீ ஆர்டிஸ்ட்
குணா அவர்களே நீங்கள் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் ஆர்ட்டிஸ்ட்....!! 200
கிராமத்து கோயில்கள் பலவற்றில் கிராமத்தாரே பணம் போட்டு குடமுழுக்கு நடத்துகிறார்கள்.அறநிலையத் துறை தங்கள் பெயரை போட்டுக் கொள்கிறது.