வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கனிமம் வெட்டிங். கழகத்துக்கு கட்டிங். இது சட்டபூர்வ செட்டிங்.
ஆறுமாதம் பார்டரில் எந்த கனிமமும் செல்லக்கூடாது என்று அறிவித்து விடுங்கள். அதை மீறி செல்லும் லாரிகளை சுட்டுப்பிடியுங்கள்.
அதாவது சட்டப்படியே சுரண்டி சொத்து சேர்க்கிறானாம்
மக்களுக்கு இன்னும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.தான் வாங்கும் பிச்சை காசுக்கு ஓட்டு போட்டு தன் சந்ததி இன்னும் 50 அல்லது 100 வருடத்தில் அழிய போகிறது என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மலை காடு தண்ணீர் விவசாயம் அழிந்த போது எல்லோரும் செத்து மடி வார்கள் .
அட முட்டா பயலே அவுங்க மாநிலத்தில் மலை இல்லையா அவனுங்க மாநில இயற்கைய பாதுகாக்க நீங்க ஏன் கேனத்தனமா இங்கே இருக்கும் இயற்கையை அழிக்கிறீர்கள்
அனுமதியின்றி கனிமங்களை கடத்துபவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யார் திருடுறா யார்மீது நடவடிக்கை ஒன்னும் புரியலையே மாப்பிளை இவர்தான் ஆனா இவர் போட்டுஇருக்குற சட்டை???
ஒரு லாரி மணல் சுமார் 1000 ரூபாய். இது தான் அரசு வருவாய். ஆனால் உண்மையில் நாம் கொடுக்கும் விலை. மீதி யாருக்கு செல்கிறது. இந்த 1000 ரூபாய் உம் எல்லா வண்டிகள் க்கும் கட்டுவது கிடையாது. without உண்டு. அரசு வருவாய் 1000 கோடி என்றால் இவர்கள் வருவாய் ஒரு 50 மடங்கு அதிகம்
ஏன் .....
உன் வீட்டு சட்டத்திற்கு உட்பட்டா?
அப்போ IIT மணல் சுரண்டல் பத்தி சொன்னது பொய்யா ?? அப்போ பொதுமக்கள் நாங்கள் தான் முட்டாள்களா ??
நீங்கள் சொன்ன கருத்து உண்மை என்று சொன்னாலும் சொல்வார்