வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அணைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வது என்பது மக்களோடு ஒன்றாக இணைந்து அவர்கள் சந்திக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை களைவதுதான் மக்களின் கஷ்ட காலங்களில் துணை நிற்பதை விட சிறந்த சேவை என்ன இருக்க போகிறது அந்த சமுதாய பணியை ஆர் எஸ் எஸ் பேரியக்கம் சத்தமில்லாமல் சிறப்பாகவே செய்து வந்திருக்கிறது சமுதாய நீதி அணைவருக்கும் கிடைக்கவும், நாட்டு வளர்ச்சியின் பயன் அணைவரையும் சென்றடையவும், திறமையானவர்களுக்கு சமவாய்ப்பு நல்கிடவும் பாஜக போராட வேண்டும் மக்களின் தீர்ப்பு வேண்டுமானால் மகேசன் தீர்ப்பாக இருக்கலாம் ஆனால் மக்களின் பிரச்சினை மகேசனின் பிரச்சினையாகிவிடாது அந்த புனித பணியை பாஜகவினர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் லஞ்ச ஊழலற்ற மக்கள் நல பணிகளை தமிழகம் முழுவதும் எடுத்து சென்றாலே பாதி வெற்றி உறுதி நமது பழம் பெருமையை இழந்திடாத, அதே சமயம் வளர்ச்சியை நோக்கிய ஒரு புதிய தமிழகத்திற்கான விடிவெள்ளி பயணம் பாஜகவால் தொடங்கப்பட வேண்டும்
இலா கணேசன், பொன்னார், சிபி, ராஜா, தமிழிசை போன்றோர் அனைவரையும் அரவணைத்து சென்றதால்தான் பிஜேபி தமிழ் நாட்டில் வளரவில்லை. இவர்களுக்கு பிறகு புயலென வந்த அண்ணாமலை எவரையும் அரவணைத்து செல்லாததால் பிஜேபி தலை நிமிர்ந்தது. இப்போது மீண்டும் அரவணைத்து செல்ல போவதால் திக்கு தெரியாமல் போக போகிறது.
நெஞ்சில் தைத்த முள் ....
அவர் சொல்லிட்டார்
பிராமணர்கட்கும் எம்.எல்.ஏ சீட் தரவும். தேசப்பற்றுள்ள கிருத்துவ, முஸ்லீம் சமுதாயத்தவர்கட்கு தாங்கள் எதிரானவர் அல்ல என்பதை ஒவ்வொரு பரப்புரையிலும் சொல்லுங்க.
லாங் லிவ் ராஜாஜி காமராஜர் மேல் உள்ள பகை உணர்ச்சி காரணமாக "அறிஞர்க்கெல்லாம் அறிஞர்" அண்ணா தோரேக்கு சப்போர்ட் செஞ்சி த்ரவிஷன்களை வாழ வெச்சி தமிழகத்தை நாசமாக்கியவர்