வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடுத்த முறை திமக ஆட்சிக்கு வராமல் போகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் சீமான் ஓட்டை பிரித்ததாகவோ, அதமுக வலிமையான கூட்டணி அமைத்ததாகவோ, திமக வழுவான கூட்டணி இல்லததாகவோ இருக்கும். ஆகவே இது எல்லாம் நடக்காமல் ஆலமர குடும்பம் பார்த்துக் கொள்ளும்.
சில வருடங்கள் முன்பு விஜயகாந்த் கட்சியை அவரது கட்சி தலைவர் சந்திரகுமார் என்பவரை வைத்து உடைத்தது திமுக. இது போன்ற வேலைகளை திமுக செய்யும் அதுவும் ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் மிகச் சிறப்பாக செய்யும் . இதை அரசியல் ராஜதந்திரம் என பாராட்டவும் ஒரு கூட்டம் உள்ளது . தவெக அதிமுக கட்சிகள் கை கட்டி வேடிக்கை பார்க்கும் ..பாஜக தவறு என்று சொன்னாலும் பதறுவார் சீமான்.
டம்ளர் சாமான் கட்சியிலிருந்து டோல் முருகன் கட்சிக்கா? அதுவே ஒரு லெட்டர் பேடு கேஸ்.
சைமன் செபாஸ்டியன் எனும் பிரிவுனைவாத சக்தியை அறுபது வருட சீனியர் திராவிட மாடல் பிரிவினைவாத கிரிமினல் சக்தி எப்படி வளரவிடும்??? அதுவும் சைமன் செபாஸ்டியன் கட்சி ஆரம்பித்து ஈழத்த்தமிழர்களின் பணத்தை வஞ்சகமாக வாங்கிக்கொண்டு தன் குடும்பத்தை மட்டும் வளமாக்கிக்கொண்ட நயவஞ்சகன். பாவங்கள் இந்த இரு நயவஞ்சகக்கூட்டத்தையும் சும்மா விடாது. இவர்களின் அழிவு கூடியவிரைவில் நடக்கும்.
எங்குட்டாச்சும் போய் தொலையும்
இப்போ புரியுதா
கணக்கு சரியாகத்தான் வருகிறது பாமகவை பிரித்து வேல்முருகன் நாதகயை பிரித்து வேல்முருகனுடன் கூட்டணி வேல்முருகனோ திமுகாவின் பி டீம் ஆக திமுக இந்த மாதிரி பிரித்தாளும் சூழ்ச்சியை வேறு எவராலும் முடியாது உதாரணமாக அதிமுக கூட்டணி பலம்வாய்ந்ததாக இருக்ககூடாது என்பதில் எடப்பாடி ஜெயகுமார் திமுகாவிற்கு எவ்வளவு உதவியாக இருக்கிறார் எல்லாம் கொடநாடு குடைச்சல்
நல்லது.
சீமானின் நாதக கட்சியில் இருப்பவர்களோ அல்லது அவரது கட்சியில் இருந்து பிரிந்து சென்று திமுகவிலோ வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேருபவர்களோ யாராக இருந்தாலும் எப்படியோ நாசமா போனால் சரி.
ஆஹா என்ன நல்ல மனசு இந்த எதிர்மறை வார்த்தைகள் தான் பாஜக வினரின் பலவீனம். திமுக வின் பலம்.