வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கர்மபூமி
ரத்த வெறி பிடித்த அமைதி மார்க்க அயோக்கியர்களை துரத்தி விட்டாலே நாடு நலம்பெறும்.
உண்மை தான்
ஆக ஹிந்தியாவில் இருக்க விரும்பவில்லை பண்ணைக்காரன் அவன் இஷ்ட்டம் ஆனல் ஏழைகள் பிள்ளைக வழி அற்றவரக்ள் தான் இந்த நாட்டின் உண்மையான குடிமகன்கள் இந்த லக்கனத்தில் வல்லரசு கனவு வேற விளங்கிடும்
இப்படி சொல்ல நாம வெட்கப்படவேண்டும் காரணம் தினம் ஒரு மத கலவரம் தினம் ஒரு சாதி பிரச்சினை கிளப்பி விட்டு நாட்டை அமைதி கெடுத்து கொண்டு இருக்கும் பி சே பி தலைமையிலான அரசு இருக்கும்வரை இப்படித்தான் ஆகும்
சனாதனத்தை ஒழித்து, மற்ற மதங்களிடம் சரண் புகுந்தால், நாட்டில் சாதி மத பிரச்சினைகள் இருக்காது. ஹிந்தியை ஒழித்தால் மற்ற மொழிகள் செழிக்கும்...
பிறந்தது முதல் சுடுகாட்டுக்கு போகும்வரை வரி. தங்க நகை 3% GST, மருத்துக்காப்பீடு 18%, ரயில், விமான பயணம் 5% கருத்தடை பொருள்கள் 12%. ஆனால் பெட்ரோலுக்கு GST கிடையாது. ஆனால் அதில் மகா கொள்ளை. இவையெல்லாம் சரி. தரமான குப்பை இல்லாத சாலை, தரமான அரசு பள்ளிகள், தரமான அரசு மருத்துவமனைகள், தரமான ஏரிகள், குளங்கள் இவைகளை ஏன் அரசால் வழங்க முடியவில்லை? ஏனென்றால் அனைத்து சேவைகளும் தரமற்றதாக இருக்கிறது. லஞ்சமும், வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்காமல் இருப்பது, தரமற்ற அதிகாரிகள், தரமற்ற அமைச்சர்கள், தரமற்ற கட்சிகள் இருக்கும் வரை இவை அனைத்தும் தொடரும். நாம் தரமில்லாத அரசின் கையாலாகத சேவைகளுக்கு வரி கொடுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஆகையால்தான் வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளில் குடியுறிமை பெற்று சென்றுவிடுகின்றனர். இங்கு நமக்கு தேவையில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை, மக்களை திருப்தி படுத்த தேவையற்ற சலுகைகள், அரசியல்வாதிகளின் ஆணவப்போக்கு, மொழியை வைத்து அரசியல், மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி இவைகளில் சிக்கித்தவிக்காமல் அவர்கள் சென்றுவிடுகின்றனர். அதிகம் படித்த இளைஞர்களும் வெளிநாடுகளில் மேலும் படித்து வல்லுனர்களாகி அங்கேயே தங்கி விடுகின்றனர். இதுவே இன்றைய எதார்த்தம்.
இந்தியர்கள் அனைவரையும் நாடு கடத்த வேண்டும்
அமைதி மார்கத்தினரும் இந்தியர் பட்டியலில் உள்ளார்களா?
பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை பயன்படுத்தி மக்கள் உழைப்புக்கு வழி செய்தால் நாடு எவ்வளவோ உண்மையான வளம் பெரும். ஆனால் வரியம்மா இந்த சாதாரண பணக்காரர்களை பெருந்தலைவர்களின் நண்பர்கள் தவிர்த்து விட்டு வைக்கமாட்டார்களே.
ஏழை மக்களை சுரண்டி ஒருசிலரை மட்டும் கோடிஸ்வரர்களாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் நன்றாக ஒர்கவுட்டாகி வருகிறது என்பதால் நமது பாரதத்துக்கு பெருமை என்று கொட்டடி முரசே.
என்ன செய்ய கொத்தடிமைகள் ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போட்டுட்டு இப்படியே புலம்ப வேண்டியது தான்
நேர்மையான ஆட்சி இருந்தால், ஊழல் இல்லாமல் இருந்தால் இந்தியாவைவிட்டு ஏன் வெளியேறவேண்டும்?
அப்போ இங்க நிலைமை இப்ப அப்படி இல்லைங்கிறது வெட்ட வெளிச்சமாகுது??