வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எனக்கு தெரிந்து பிரஷாந்த் கிஷோர் , சசிகாந்த் செந்தில் , ஆதவ் அர்ஜுன் தான் ,புதுசா யாருங்க அவரு ?
பிஜேபி என்கிற அரக்கன் தன் சொந்த நண்பர்களை தின்ற கதை பல மாநிலங்களில் பார்த்து விட்டோம். அதை பார்த்துக்கூட பிஜேபி கூட கூட்டணியும், அவர்களின் கைக்கூலி தெலுங்கு பவன் கல்யாணிடம் மாட்டிகொண்டது பற்றி என்ன சொல்ல?
அப்போ வெளிநாட்டு வந்தேறி தீவிரவாதிகள் அரக்கர்கள் இல்லை
பசு .......புலி வேஷம்
ஐம்பெரும் தலைவர்களான அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வே.கி சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் அவர்களால் 76 ஆண்டுகளுக்கு முன் 1949 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திமுகவில் கருணாநிதி என்ற வைரஸ் தொற்றி மெல்ல மெல்ல பரவி திமுகவை குடும்ப கம்பெனியாக்கி அப்பன், மவன், மறுமவன், பேரன், கொள்ளுப்பேரன் வரை இறக்கி வாரிசு அரசியல் என்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டு செல்லரித்து கிடக்கிறது. செப்டம்பர் 1949 உருவாக்கப்பட்ட திமுகவின் எக்ஸ்பைரி டேட் மே 2025. அதற்கு மேல் அது இருப்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும், தமிழினத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும்.
அவரே ஒரு வேஸ்ட்டு.. EPS கதை 2026 இல் முடியும்.. பிஜேபி விட்டு வெளியே வரலை என்றல் இவர் கதை கிளோஸ்.
நாங்களும் அதேயே தான் எதிர்பார்க்கிறோம். ADMK காணாமல் போனால், திமுகவிற்கு எதிர் பிஜேபி என்று கொண்டு செல்லலாம். திமுக எதிர்ப்பு வாக்குகளே அதிகம். தனி ஆட்சி உறுதி. இந்த குறுக்கே வரும் கவுசிக்கை அதிமுக காலி செய்தால் நலம்
ஆந்திரா பருப்பு இங்கே வேகாது.
ஓஹோ ஆந்திரா வாடு திருட்டு ரயில் எறிவந்தா வேகாது என்று சொல்றீங்களா ?
இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை