வாசகர்கள் கருத்துகள் ( 37 )
எது கண்டிஷனை பாலோ செய்த நம்ம ஆஸ்கர் நாயகனுக்கு நெருக்கடியா? செல்லாது, செல்லாது.
தலைமுறை தலைமுறையாக, தமிழகத்திற்கு உழைத்த, தியாகிகளின் மேல் அபாண்டமாக பழி போடாதீர்கள். அன்பில் ராமலிங்கம், அன்பில் பொய்யாமொழி, அன்பில் மகேஷ் ஆகியோர் தியாகிகள். அன்பில் ராமலிங்கம் அவர்கள் கலைஞர் கருணாநிதியுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்க்காக பாடுபட்டார், அவர் மகன் பொய்யாமொழி அவர்கள் இவர் மகன் ஸ்டாலினுடன் சேர்ந்து அந்த உழைப்பை தொடர்ந்தார், அவர் பேரன் மகேஷ் இவர் பேரன் உதயாவுடன் சேர்ந்து அந்த உழைப்பை மேன்மேலும் தொடர்ந்தார். நாட்டின் நன்மைக்காக, தலைமுறை தலைமுறையாய் பணியாற்றினால், இப்படி தான் கெட்ட பெயர் கிடைக்கிறது. எல்லாம் கலியுகம்.
அது அன்பில் ராமலிங்கம் இல்லை அன்பில் தர்மலிங்கம்
முன்னால் ஊழல் அமைச்சர்களை பிடித்து திகார் ஜெயிலில் போட வேண்டும்
It will be Houseful. Thihar jails Tamilnadu branch will be constructed.
கடவுளே கடவுளே!
இத்தனைக்கும் காரணம் லஞ்சஒழிப்பு துறைதான். இவர்கள் சரியாக வேலை செய்தால் லஞ்சம் என்ற ஒன்று இருக்காதே? அதனால் முதல் குற்றவாளியாக லஞ்சஒழிப்பு துறையைத்தான் சேர்க்கணும்
ஜாடையே சரியில்லையே
சரி லஞ்சம் இப்போ வாங்கவில்லை அதுக்கு ஆக பள்ளியில் டொனேஷன் இல்லாம அட்மிஷன் கொடுப்பார்களா. இவர்கள் என்னவோ யோக்கியன் மாதிரி
திராவிஷ மாடலின் ஒரு கொசுறு தான் இது. திராவிஷங்கள் மீண்டும் தலைதூக்க கண்டிப்பாக நாம் அனுமதிக்கக் கூடாது.
அஞ்சு வருஷமா ஒரு திருட்டு கும்பல் ஆட்சி செய்தது.
இவ்ளோ கருத்துக்கள் போடும் நீங்க ஒருத்தரும் உச்ச நீதிமன்றம் என்ற ஒன்றை மறந்து விட்டீர்கள்.. எதற்கு சிபல், சிங்வி போன்ற மகான்கள் உள்ளனர்?