வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற குற்றம் செய்பவர்களை கண்டதும் சுட்டுத்தள்ளவேண்டும். சுட்டுப்பிடிப்பது, வழக்கு, ஜாமீன் என்று இழுத்தடிப்பது நிறுத்தப்படவேண்டும்.
இதமாரி கேஸ் மறுக்கா வந்தா.. குற்றவாளியை பிடிக்க துரத்தி சென்றபோது கால் தடுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்புடின்னு பேட்டி குடுத்துட்டு, அவனிடம் போதுமான ஸ்டேட்மென்ட்ட வாங்கின பெறவு "" சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்"" னு சொல்லி கேஸ்ஸ முடிச்சுவுடுங்க காவல்துறையே.. பூமிக்கு தேவையில்லாத பாரம் இந்த ஆணி.
சட்டம் தன் கடமையை சரிவர செய்யாதவரைக்கும் தவறு செய்ய பயம் வேண்டாம்,
ஒருத்தனுக்கு மாவு கட்டு போட்டாலே அடுத்து அவன் திராவிட மாடலில் அமைச்சராவதற்கு தகுதியுடையவன் என்று அர்த்தம்.
இவனை அடித்தே கொல்லனும்..வெளியே விட்டால் பலரை கொல்லுவான்.
மாவுக்கட்டு போட்டாச்சுல்ல... வெளங்கிடும். அண்ணா , கலைஞர் பொறந்த நாள் வந்துரும்.
இவனை உடனே கொன்று விடுங்கள்.
இவனை தூக்கில் போட வேண்டும்