வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வீண் பழி. நாங்கள் எல்லாவற்றிலும் தான் பின்தங்கி இருக்கிறோம், சாராய வியாபாரம் தவிர.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் , பலமுறை சொல்லியும் பல்வேறு அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கூட தமிழக அரசு கோர்ட் உத்தரவை மதிப்பதில்லை அல்லது சுணக்கம் காட்டுகின்றன இதெற்கெல்லாம் காரணம் அரசுக்கு வக்காலத்து வாங்கும் , அரசுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள், ப்ளீடர்கள், அட்டர்னி இப்படி தமிழக அரசு சட்டத்துறை நிர்வாகமே ஒழுங்காக செயல்படுவதில்லை. இந்த துறைக்கு , இந்த துறையில் வேலை செய்யும் இவர்களுக்கு அரசு தரப்பில் எதற்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் தரவேண்டும் ? இவர்களுக்கு தண்டனையும் அபராதமும் மீண்டும் வாதாடுவதற்கு தடையும் போடவேண்டும். அப்போதுதான் இந்த துறை ஒழுங்காக வேலை செய்யும்.
யாரோ எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது என்று கொக்கரித்தார்.
ரெண்டு மாசத்துல இறுதி அறிக்ஜை தாக்கல் செய்யப்படும்னு போலீஸ் சொல்லிச்சாம். உடனே ஜட்ஜுங்க வழக்கை முடிச்சு வெச்சுட்டாங்களாம்.. சினிமால, டி.வி சீரியல்ல கூட இதுமாதிரி காமிச்சா கூட ஒத்துக்க மாட்டாங்க எசமான். அதுவும் தமிழ்நாட்டு போலீச நீங்க இந்த அளவுக்கு நம்பறீங்கன்னா உங்களுக்குத்தான் தொழில் நுட்பம் பத்தலை
மன்னர் குடும்ப ஆட்சி யில எதுலயும் டுமீலகம் பின்தங்காதே ? இது ஏதோ ஆரியசதியாக இருக்கும் ...... உ பி [கூலிப்படை] கோபம் .......
போலீஸ் என்னும் ஆங்கில சொல்லுக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் அருமையான பொருள் உண்டு. அது தற்போதைய தமிழக போலீசிற்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதனை தமிழில் காவல் என பிளாட்களின் செக்யூரிட்டி என்பது போல் மாற்றி பெருமையை குறைத்து விட்டனர். தமிழில் வேறு நல்ல சொல்லே இல்லையா?
அதெல்லாம் சரி. அந்த விண்ணப்பதாரருக்கு என்ன விடை? சும்மா பிலிம் காட்டினால் போதுமா?
திருடனுடன் போலீஸ் கைகோர்த்து கொள்ளை அடிப்பது கடந்த 10 ஆண்டாக நடை பெறுகிறது. இது இந்தியா முழுவதும் நடக்கிறது. போலீசை பல ரவுடிகள் அடிப்பதும் இப்போது அதிகம். காரணம் அவனிடம் போன தடவை மாமூல் வாங்கி இருப்பான்.
இதுக்கும் தான் தான் திருட்டு திராவிட மாடல் அரசுதான் காரணம் என்று ஸ்டிக்கர் ஒட்டுவானா சோன முத்து...
திருட்டு மாடல் அரசால் தான் மாநிலம் நம்பர் ஒன்னு நம்பர் ஒன்னு என்று பெருமை படுவது எல்லாம் பொய்யா கோவால்....