வாசகர்கள் கருத்துகள் ( 45 )
நீதிபதி வீட்டில் தீ எரிந்த லஞ்ச பணம் எவ்வளவு எங்கே சம்பாதித்தது எல்லாமே வடக்கன் கிட்ட இருந்து கிடைத்தது
இன்னும் எத்தனை காலம் தான் வடக்கு தெற்கு என்று பேசிக் கொண்டிருப்பீர்கள். நல்ல ஆட்சி செய்ய அருகதையற்ற இடியட்ஸ்.
திமுக என்றால் திமிர்பிடித்த மயக்க கழகம் என்றாகிவிட்டது. 2026 ல் மக்கள் தான் இவர்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டும்.
திப்பு சுல்தான் மைசூர் பிரதேசத்தில் பெர்சிய மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவந்தவன். பல்லாயிரக் கணக்கான ஹிந்துக்களை கொன்றவன். இன்றும் யார் வேண்டுமானாலும் கர்நாடகாவில் உள்ள மேல் கோட் என்ற ஊருக்கு சென்றால் விவரம் அறியலாம். ஒரு தீபாவளிக்கு முந்தைய நாள் ஆயிரக் கணக்கான பிராமணர்களை கொன்றான். அதில் பெண்கள், குழந்தைகள் உண்டு. காரணம் மதம் மாற மறுத்தது. இவர்கள் எல்லாம் ஹீரோக்கள். ஆனால் சாவர்க்கர், பாஷ்யம் , திலகர் போன்றவர்கள் ஜீரோக்கள். எப்படி தேசம் உருப்படும்.
மாலிகபூர் என்ற முஸ்லிம் தளபதி தமிழ் நாட்டில் இருந்த முக்கியமான கோயில்களை தாக்கி, நகைகள், ஸ்வாமி சிலைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்தவன். ஶ்ரீரங்கம், மற்றும் மதுரை கோயில்கள் தரை மட்டம் ஆக்கப் பட்டது. இவர்கள் அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள்.
அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள்: 1. தன் தந்தையை சிறை வைத்தது. 2. தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்று அரியாசனம் ஏறினான். 3. மதம் மாற மறுத்த ஹிந்துக்கள் மீது ஜேசியா வரி விதித்தான். 4. குரு தேஜ் பகதூர் என்ற சீக்கிய குருவை கொல்ல ஆணை பிறப்பித்தார் 5. அவர் பேரன்கள் 2 பேரை போரிலும் மீதி 2 பேரை சிறிய பாலகர்கள் கொடூரமாக கொலை செய்ய காரணமானவன். 5. சத்ரபதி சிவாஜியின் மகன் இஸ்லாத்திற்கு மாற மறுத்ததால் அவனை கொல்ல ஆணையிட்டான். இவனை கொண்டாடுவது நாகரீகம் என்றால், தமிழகத்தில் Colnel நீல் என்பவரின் சிலையை ஏன் அப்புறப் படுதப்பட்டது. வரலாறு தெரியாத அமைச்சர்கள் நம் துர் பாக்கியம் .
அவுரங்கசீப், மாலிகாபூர், திப்பு சுல்தான் போன்ற கொடுங்கோலர்கள் சரித்திரத்தில் கிடையாது.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. கெட்டிக்காரன் புளுகு 8 நாள். தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை என்றாலும் அதை சேர்த்து கல்விக்கு ஒதுக்கிவிட்டோம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நிதியை வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்றது. இதில் இருந்து தமிழக அரசு PM Sree திட்டத்தின் கீழ் நிதி வேண்டாம் என்று மறுத்து விட்டது தெரிகிறது. இத்தனை நாள் கல்விக்கு நிதி தரவில்லை என்று ஓட்டியது பொய் என்று தெரிந்து விட்டது. அரசு திட்டத்தை செயல் படாமல் வைத்து அதற்கான நிதியை கேட்டது என்பது தெளிவானது.
திமுக மந்திரிகளின் பேச்சுகள் வெட்கக்கேடானமுறையில் வெறும் பொய்களால் நிரப்ப படுகின்றன. மக்களின் அவையில் கூச்நாச்சமில்லாமல் திராவிடகளவாணிகழக மந்திரிகளால் மட்டுமே பொய்யுரை கூற முடியும். தமிழகம் மற்றும் உத்திரபிரதேசத்தின் பொருளாதார மக்கள் தொகை பரப்பளவு நகரங்கள் போன்ற விவரங்கள் தெரிநாதவர்களை தற்குறி திமுக மந்திரிகளின் பொய்கள் ஏமாற்றாது.
நோக்கம் அதுமட்டுமாக இருந்திருந்தால், அவர்கள் இஸ்லாமியர்களை விரட்டி முடித்தபிறகு தமிழக மன்னர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கலாமே? அவர்கள் இங்கு வந்து நம் மக்களை ஆட்சி செய்தது உண்மைதானே? ஆக தமிழகம் தெலுங்கு மன்னர்களால் ஆளப்பட்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாதே? தெலுங்கு நாடும் வடக்கேதான் இருக்கிறது எனும்போது "வடக்கின் ஆதிக்கத்துக்கு தமிழகம் தலைவணங்காது" எனும் வீராவேசம் கேலிக்குரிதாகிறதல்லவா?
இப்போது கூட தெலுங்கு ஆட்சிதான் நடக்கிறது. அதுக்கென்ன?.