வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போட்ட முதலீட்டுக்கு வட்டி வரவில்லை. அது தவிர சிறுபான்மை வேற
கடைசியாக வாழ்க்கையை பாரு... பொண்டாட்டி குழந்தைகள் என்று குடும்பத்தை பாரு....மிச்ச வாழ்க்கையை அழித்து கொள்ளாதே......
நல்லவேளை! இந்த துரோகி திருட்டுக்கும்பலுடன் ஐக்கியமாயிட்டார் , இல்லையென்றால் வெற்றி பெற்ற பிறகு விஜயின் பேரை கெடுத்திருப்பார்
எந்த கட்சிக்கும் போகாத்தீங்கடா. அப்பா அம்மா சொல் கேட்டு ஏதாவது ஒரு வேலைக்கு போய் குடும்பத்தை கவனிங்க. நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது. அரசியல் வியாதிகளை நம்பாதீங்க.
he didn't come to do service to the people. he came to loot money by position. then he has to go and join dmk as like his earlier member of vaishnavi.
இவரை போன்ற முஸ்லிம் கிருத்துவர்கள் சிறுபான்மை சமுதாய முன்னேற்றத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்படுவார்கள். ஆனால் மானங்கெட்ட இந்து மக்கள் அரசியல்வாதிகள் மதசார்பின்மை உணர்வோடு வாழனும். இல்லை என்றால் சங்கி என முத்திரை குத்தப்படும்
எப்படியும் தேர்தலுக்கு பிறகு ஓடி போகப் போகிறார்கள். இப்பவே போயி தொலை தேர்தல் முடிவுகள் தெரிந்து விட்டதா.
தீசட்டிக்கு பயந்து தீக்குள்ளேயே விழுந்து விட்டாரே பாவம்.
ரம்பாவிடம் சொல்லியிருந்தால் "புஸ்ஸி"ஜோசப் விஜய் தவெக தொண்டர்கள் கடனை தீர்த்திருப்பான்.
கடன் தொல்லை தீர திமுகவில் சேர்ந்தால் கடுப்பில் ஈட்டிக் கடனை அடைக்கலாம்தாளே! இது ஒன்றே திமுகவின் ஆதார ஊழலுக்கு சாட்சி.