வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இரண்டு இலை இல்லாமல் போனால் மூன்று இலை வைத்துக்கொள்ளலாமே
தீர்ப்பு அதிமுகவிற்கு பழனிசாமி அவர்களுக்கு சாதகமாக வந்து உள்ளது .கோர்ட் சட்டப்படி விசாரிக்க சொல்லி உள்ளது .தேர்தல் கமிஷன் நியதி தவறி ஒன்றும் செய்ய முடியாது
எங்களுக்கு எதற்கு அச்சம்...இரட்டை இலை என்றல்ல எந்த சின்னம் என்றாலும் ஒரே மணிநேரத்தில் தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் திறமை ஆற்றல் வேகம் கொண்ட தொண்டர்கள் அஇஅதிமுகவினர்.
அழியவேண்டிய இரண்டு திராவிஷங்களில், ஒன்று படிப்படியாக தேர்தலுக்கு தேர்தல் அழிந்து வருகிறது.. ரயிலில் ஒருவன் பெட்டியை பறிகொடுத்தானாம்.. ஆனால் அவன், பெட்டி போனா என்ன? தாக்கோல் இவிட உண்டுnnu சொன்னானாம்.. அது மாதிரி மக்கள் ஆதரவு தொலைந்து போன கட்சிக்கு - இலை சின்னம் இருந்தா என்ன போனா என்ன .....
பழனிச்சாமி ஒரு சுய நல வியாதி. தீ மு க்கா வுடன் கள்ள உறவு.
இலையை முடக்கினால், இருக்கும் வாக்கும் சுத்தம்
கணவு வேண்டாம். புரட்சிதலைவர்.. அம்மாவின் கட்சி இது... கட்சி இரண்டாகி சேவலில் போட்டியிட்டு பலத்தை நிரூபித்தவர்கள் நாங்கள்.. சின்னம் நோ மேட்டர்.
என்ன குதி குதித்தாலும் முடக்குனாலும் .பி.சே.பி. தல தூக்காது குடச்சல் குடுத்தா மரண அடிவாங்கும் பி.சே.பி
நீங்க கவலைபடாதிங்கண்ணே....பி சே பி கூடத்தான் ஐ தி மு க கூட்டணி வைத்தாகனும்....வேற வழி இல்ல....!!!