வாசகர்கள் கருத்துகள் ( 75 )
சர்வே முடிவால் யாருக்கு நன்மையோ இல்லையோ மக்களுக்கு நன்மை விடியாத திருட்டு கும்பலும் அடிமை ஜி க்கள் கும்பலும் இதை பார்த்து மக்களுக்கு தேர்தல் அருகில் வர வர பல நன்மைகளை செய்வானுகள்
இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சொல்லிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே போதும். தமிழகம் அமைதியாக நடைபோடும்... அதனால் தான் சொல்கிறேன்... 2026 தேர்தலில் பிஜேபி நீரில் மூழ்கிப் போகும் என்று...
ஆமாம்..... அவருக்கு 240 ஓட்டுக்கள்..... சீ சீ சீ .... 240 இடங்கள் கிடைக்கும்
டுபாக்கூர் சர்வே. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். தனியார் சர்வே என்றால் யார். அதை சொல்லுங்க முதலில். டெபாசிட் கிடைக்குமா?
இந்த சர்வே சரியாக இருக்கும். தமஷாக மக்கள் மாற்றம் தேடுகிறார்கள்.
பொய் பொய் யாரும் போட மாட்டார்கள். இது என்ன த்ரிஷாவா?
பிரசாந்த் கிஷோர் வாங்கிய துட்டு க்கு இதைக் கூட செய்ய மாட்டாரா?
சர்வே ஏற்பாடு செய்ததே விஜய் தானே.
சர்வே எடுத்தது மும்பை தனியார் கம்பெனியாம். பீகார்காரருக்கு சொந்தமான அல்லது வேண்டப்பட்ட கம்பெனியா இருக்கப்போகுது. 2026 தேர்தல முன்னிருத்தி, இதுமாதிரி பல சர்வேக்கள் இன்னும் வெளிவரும். நாம ஓட்டுப்போட்டவங்க ஜெயிச்சிட்டாப் போதும்னு, இறக்கை கட்டிப் பறக்கிற நடுநிலை மக்கள் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்கள குறிவச்சுத்தான் இதெல்லாம் வருது.
காம்ப்ளெடெல்லி false சர்வே