வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. அதிமுக, பாஜக, பாமக, நாதக, தேமுதிக, தமாக, தவெக, புதக, தமமுக மற்றும் லெட்டர் பேட் கட்சிகள் திமுகவையும், திமுக கூட்டணியையும், ஆட்சியையும் எதிர்க்கிறார்கள்.. ஆனால் கூட்டாக போராட்டமோ, கூட்டாக கண்டன அறிக்கையோ, கூட்டாக பேட்டியோ கொடுப்பதில்லை காரணமும் தெரியவில்லை...இவர்களை கூட்டு சேராமல் எது தடுக்கிறது....தனிகட்சியாக 100 பேர் போராடுவதை விட கூட்டாக 500 பேர் போராடினால் அது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மாறாக நவகிரகங்களை போல ஒன்றை ஒன்று பாராமல் திமுகவை எதிர்த்தால் அது திமுகவிற்கு தானே பலனளிக்கும்.. இதை ஏன் யாரும் யோசிக்க மறுக்கிறார்கள்.. 2026ரும் திமுக தான் சந்தேகமில்லை...!!!
2026 ம் ஆட்சியும் நமதே என்கிறார் முதல்வர். தற்போதைய அவர்களின் ஆட்சியின் " ட்ரெய்லர் " எப்படி இருக்கிறதென்று பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களே சிந்திப்பீர்.. மீண்டும் அவர்களே ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் " மெயின் பிக்சர் " எப்படி இருக்கும் என்று.
கவர்னர் கூட பேச முடியாத மாநிலமாக நமது மாநிலம் ஆகிவிட்டதை நிரூபித்து உள்ளனர் திமுகவினர் 2026 அதிக தொலைவு இல்லை என்பதனை அவர்கள் மறந்து விட்டனர் , மறக்கவில்லை என்றால் திமுக தலைமை கவர்னரிடம் மன்னிப்பு கேட்டு நீங்க உஙக மனசுல உள்ளதை தைரியமா பேசுங்க என்று கூறுவார் , ஆனால் நடப்பது சட்டை பேண்டை கிழித்து ஜட்டியோடு நடக்கவைப்போம் என்று சூளுரைக்கின்றனர் ,சுதந்திரமாக பேசவே விடாத இருண்ட காலத்தை நம்மக்கு காட்டுகின்றனர் இன்றைய ஆளும்கட்சியினர்