வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்னமோ இப்போ வெள்ளையும் சொள்ளையுமா , பெரிய கார்ல போயிட்டு வர்றவாய்ங்க , பழைய ஹிஸ்டரி ஜாக்ரபி - எடுத்து பார்த்தா , தெரியும் , படு கேவலமான ஆட்கள்தான் , இப்போ . . . .
இந்த அமைச்சருக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டின் எந்த அமைச்சருக்கும் எதுவும் தெரியாது. ஏதாவது தெரிந்திருந்தால் தான் தமிழகம் உருப்பட்டிருக்குமே. துரைமுருகன் கூறும் பதில்களை கவனித்துப் பாருங்கள். நேரடியான எந்தப் பதிலும் இருக்காது, வெறும் கேலியும் கிண்டலும் தான் இருக்கும். இதன் அர்த்தம் அவருக்கு பதில் சொல்லத் தெரியாது என்பதே ஆகும். என்று கழியும் இந்த விடியாத ஆட்சி என்று இன்று ஒவ்வொரு தமிழனும் ஏங்கிக்கொண்டுள்ளான். 2026 சீக்கிரம் வந்தால் பரவாயில்லை.
ஏன்ஐயா மந்திரி விடிகாலையில் எழுந்து 5.30 இல்ல 6 மணிக்கு காபி குடிப்பதில் இருக்கும் ஒரே நிம்மதியையும் கெடுப்பது தான் திராவிட மாடலா??
தமிழகத்தில் தினமும் படுகொலைகள் நடக்கிறது. வீட்டிற்கு வெளியே நின்று பேசும்போது, டீகடைக்கு செல்லும்போது, ஜாமீனில் வந்து கையெழுத்து போடச் செல்லும் போது என கணக்கு வழக்கில்லாமல் நடக்கிறது. பகலிலும், இரவிலும் பாதுகாப்பில்லாத நிலைமை இருக்கிறது. இப்பொழுது ராஜகண்ணப்பன் கூற்றுப்படி அதிகாலையிலும் பாதுகாப்பில்லாத நிலையில் திராவிட மாடல் அரசு என்பதாகிறது.
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, காவல்துறை செயலிழந்து உள்ளது". நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மைதான். ஆண் காவலர்களுடன் பெண் காவலர்கள் ஜீப் ஓட்டியும் பார்த்ததில்லை, இரவு ரோந்துக்கும் வருவதுமில்லை. மொதல்ல தங்களுடன் வேலை பார்க்கும் பெண்களுக்கு மரியாதையையும், culprits இடமிருந்து பாதுகாக்கவும் தெரியணும். எல்லா குற்றங்களையும் மறைத்து பணமாற்றம் நடக்கிறது. குற்றவாளிகளை அதிகமாக்கி உள்ளனர்.
ஆண்களுக்காவது பாதுகாப்பு உள்ளதா? எதையும் நம்புவதற்கு இல்லை.
தமிழகச் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை பற்றி அவர் பேசியுள்ளார்- அம்மட்டே, மற்றபடி எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி
அமைச்சருக்கு TASMAC கடை நிலவரம் தெரியும் ஆனால் ஆவின் நிலவரம் தெரிந்திருக்க சாத்தியமில்லை!! சரியாக தான் சொல்லி இருக்கிறார் இந்த ஆள்
அவர் தமிழ் நாட்டில் தான் வாழ்கிறாரா.... என்று கேள்வி கேட்க்கிறீர்களா.....? பணம் எண்ணுவதற்க்கே நேரம் போதவில்லை..... வாய் மூடி மௌனம் காத்தால் முதல்வர் கேள்வி கேட்ப்பார்..... அதனால் நாமும் ஏதாவது பேசி வைப்போம்.... என்று பேசுகின்றனர்...... உள்ளேன் ஐயா...... மக்களாகிய நாமும் அவர்களுக்கு ஓட்டை விற்று விட்டு சிவனே என்று இருக்கிறோம்......
சரிதான். ஆண்கள் பால் வாங்க வரும் நேரம் பாத்து சமூக விரோதிகள் வுட்டுக்குள்ளே நுழைஞ்சிடறாங்க.