உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆபாச பேச்சு ஒருவர் கைது

 ஆபாச பேச்சு ஒருவர் கைது

புதுச்சேரி: காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோ ந்து சென்றனர். அனுமந்தை பகுதியைச் சேர்ந்த சந்திரபாஸ்கர், 36, என்பவர் குடிபோதையில், கனகசெட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை