உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி தினம்

சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி தினம்

அரியாங்குப்பம்: சேஷாத்திரி சுவாமிகள் 155வது, ஜெயந்தி தினத்தையொட்டி, சிவ பஞ்சாஷர ஹோமம் மற்றும் 108 சங்காபிேஷக நிகழ்ச்சியில், பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில், சுர்ணா பைவர் கோவில் உள்ளது. சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் 155வது, ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோவிலில் நேற்று மாலை, சிவ பஞ்சாஷர ஹோமம் மற்றும் 108 சங்காபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை