உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற மூவர் கைது

குட்கா விற்ற மூவர் கைது

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகர் பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்ற, வினாயகம், 56, கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், குட்கா விற்ற முருகன் மனைவி காயத்ரி, 27, போலீசார் கைது செய்தனர்.மேலும், பெரியக்காலாப்பட்டு பெட்டிக்கடையில், குட்கா, சிகரெட் விற்ற ரஜினி, 44, என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை