உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு

ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், பல்லாவரத்தில் 22 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன.இந்த நிலையில், சுபம் நகர், பல்லவா கார்டன், நியுகாலனி 6வது குறுக்கு தெரு ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு பூங்காவை, சி.எம்.டி.ஏ., நிதி 2 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வசதிகளுடன்மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.சுற்றுச்சுவர், நடைபாதை, மின்கம்பங்களுடன் கூடிய விளக்கு, இருக்கை, குடிநீர் வசதி, பசுமை பரப்பு ஆகிய வசதிகள் அமைக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை