உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நாளை தேதி நடைபெறுவதாக இருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், வரும் 30ம் தேதி காலை 10:00 மணியளவில், மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை