உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர், ஆவடி, பெரம்பூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

எழும்பூர், ஆவடி, பெரம்பூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

சென்னை, சென்னை எழும்பூர், ஆவடி, பெரம்பூரில் நாளை, 6ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண்: 53, ஈ.வி.கே., சம்பத் சாலை, 33/11 கிலோ வோல்ட் எழும்பூர் துணைமின் நிலைய வளாகம், வேப்பேரி, சென்னை - 7.ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கி.வோ., துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்., நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி, சென்னை - 62.பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்., சாலை, சிம்சன் எதிரில், சென்னை - 11.மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில், அந்தந்த பகுதிவாசிகள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ