மேலும் செய்திகள்
பைக்கில் சென்றவர் சாலை விபத்தில் பலி
29-Jun-2025
மதுராந்தகம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்ட பாக்கியலட்சுமி தனியார் சொகுசு பேருந்து, சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் பேருந்து வந்தபோது, அங்கு 'பொக்லைன்' வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.அப்போது, பொக்லைனில் மோதிய ஆம்னி பேருந்து, மைய தடுப்பில் ஏறி கவிழ்ந்தது. விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
29-Jun-2025